December 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்!

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்! https://thinakkural.lk/article/154073 இனமத பேதங்களுக்கு அப்பால் அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என்பதே ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் நோக்கம் என ஒரு நாடு ...

மேலும்..

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை சம்பவத்தை கண்டிக்கின்றோம் – இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.பி. இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டு மிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - என்று என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ...

மேலும்..

மக்களை சூழ்ந்துள்ள இருளை அகற்றி, இனி மின்சூளம் ஏந்தி வருவோம் – எம்.பி.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

" தமிழ் முற்போக்கு கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியை பாய்ச்சும். உங்களை சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா ...

மேலும்..

மின்- பாவனையாளர்களுக்கு கல்முனை பிரதேச பிரதான மின் பொறியியலாளர் தரும் அறிவித்தல்

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் பராமரிப்பு வேலைகள்  காரணமாக  தற்காலிக   மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியபிரதேச  மின் பொறியலாளர் ஏ.எம் ஹைக்கல்  அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை(04) கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கல்முனை வைத்தியசாலை ...

மேலும்..

கறுப்பு வர்ண வெளிநாட்டு பறவைகள் நடமாட்டம் அதிகரிப்பு(படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டம்  பகுதியில் தற்போது  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்  காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள்  சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை,  ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர்  நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை ...

மேலும்..

ஆயுள்வேதத்துறையை தனியார்துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் ஆயுள்வேதத்துறையை தனியார்துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நேற்று (04) இடம்பெற்றது.   திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் பி.வி.எச்.சிந்தக்க விஜயவரத்தன, ஆளுநர் செலயக செயலாளர் எல்.பி.மதநாயக்கா, கிழக்கு மாகாண ...

மேலும்..

கொக்கிளாயில் எரிவாயு அடுப்பு வெடிப்பு.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 03.12.2021 வெள்ளியன்று மாலைவேளை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறிப்பாக வெள்ளியன்று மின் வெட்டு அமுலில் இருந்த நிலையில், வீட்டு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக ...

மேலும்..

கொக்கிளாயில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 03.12.2021 வெள்ளியன்று மாலைவேளை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறிப்பாக வெள்ளியன்று மின் வெட்டு அமுலில் இருந்த நிலையில், வீட்டு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ...

மேலும்..

– தமிழ் – முஸ்லிம் உறவுக்குப் பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் செனட்டர் மசூர்மௌலானா

இன்று (04) சனிக்கிழமை செனட்டர் மசூர்மௌலானாவின் 6ஆவது ஆண்டு நினைவு தினம் அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது

மேலும்..

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீனலுக்கு எதிராக முல்லைத்தீவில் கையெழுத்து வேட்டை

விஜயரத்தினம் சரவணன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையால் வடபகுதி மீனவர்களுடைய வளங்கள் அழிக்கப்படுவதுடன், மீனவர்களின் வலைகளும் அறுத்துச் சேதமாக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி, சட்டமாஅதிபர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினைக் கையளிப்பதற்காக, வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து இம்மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டட உறுதித் தன்மையை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில், 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 அரசுப்பள்ளிகள் உள்ளன. ...

மேலும்..

இந்திய இழுவைப்படகுகளையும், சட்டவிரோத கடற்றொழில்களையும் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை சட்டவிரோத சுருக்குவலைப் பயன்பாடு என்பது, அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விழுந்த சுருக்கு கயிறு எனவும் அவர் ...

மேலும்..

: காட்டுயானை அடித்து காட்டுமடு விவசாயி மரணம்!

காட்டுயானை மதங்கொண்டு தாக்கியதில் காட்டுமடு  இளம் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரியையடுத்துள்ள காட்டுமடு எனும் வயற்பிரதேசத்தில் நேற்று(3)அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் ஆலையடிவேம்பு கண்ணகிபுரத்தைச் சேர்ந்த து.கஜேந்திரன்(வயது24) இளம் விவசாயி என அடையாளம் காணப்படிருக்கிறது. திருமணமாகாத அவர் தினமும் வயற்காவலுக்காக கோமாரி சென்று வருபவர். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.    கோமாரிப்பிரதேசத்திற்கான  பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் சம்பவத்தையறிந்து ...

மேலும்..