December 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

செய்தியாளர்கள் அழைப்பு! நாள்: 07.12.2021 நேரம்: காலை 11.30 மணி, இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்

கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளில் முறைப்படி தேர்ச்சி பெற்றும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட சிறு சிறு வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஆட்சியில் பணி ஆணை வழங்காமல் நிராகாரிக்கப்பட்டுள்ளது ...

மேலும்..

ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான பரிசளிப்பு விழா

புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டத்தொடரில் அமரர் திருமதி ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான பரிசளிப்பு விழா  (5.12) கொழும்பு-11 கதிரேசன் வீதிpயிலுள்ள ஸ்ரீகதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர்ரூபவ் முதலாம் இடத்தைப் ...

மேலும்..

பிரியந்தவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொடூரமாக சித்தரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உடல் தீ வைக்கப்பட்டுள்ளமையினால், அவரது உடல் பாகங்கள், சீல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானிலிருந்து அன்னாரது உடல் பாகங்கள் நேற்று (06) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான ...

மேலும்..

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000 மெற்றிக் டன் மசகு எண்ணெயை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. சுத்திகரிப்புக்கு தேவையான மசகு ...

மேலும்..

டயகம ஆக்ரோயாஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – பல கோணங்களில் விசாரணை

(க.கிஷாந்தன்) டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று 06.12.2021 அன்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய  சாமிநாதன் தங்கேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ ...

மேலும்..

கல்முனையில் கட்டாக்காலிகளால் தொல்லை : களத்தில் இறங்கி கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது கல்முனை மாநகர சபை !

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் காட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் வாகனப்போக்குவரத்து நெரிசல் நிரம்பிய அவசர நேரங்களில் மட்டுமின்றி இரவு வேளைகளிலும் உள்ளதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து சம்பவங்களும் இடம்பெறும் ...

மேலும்..

சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் -ஞானசார தேரர்

சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் -ஞானசார தேரர் வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக ...

மேலும்..

மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் புதிதாக 23,803ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் அபகரிக்க முயற்சி; கண்டிக்கின்றார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 32,110ஏக்கர் காணிகளை வனவளத்திணைக்களம் அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வனவளத்திணைக்கள அதிகாரி எஸ்.ஜி.சுனில் ரஞ்சித், காடுபேணல் சட்டத்தின்கீழ்  முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும், மாந்தை கிழக்கு பிரதேசங்களில் தம்மால் புதிதாக ஒதுக்கக் காடுகளாக 23,803ஏக்கர் காணிகள் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும், எனவே அவ்வாறு ஒதுக்கக் காடுகளாக அடையாளம் கணப்பட்டுள்ள குறித்த காணிகளை தமக்கு விடுவித்துத் ...

மேலும்..

நில அபகரிப்பின் தாக்கத்தை பேசிய ‘நிலம்’ குறும்படம் இந்தியாவில் விருதினை வென்றது !!

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்' குறும்படம் சிறந்த்துக்கான விருத்தினை வென்றுள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி ஃபிலிம் கிளப் மற்றும் பி.சி டி.வி- நெட்வொர்க் அமைப்புகள் நடாத்துகின்ற ஊட்டி குறும்பட விழாவிலேயே 2021ம் ஆண்டின் ...

மேலும்..

ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை விநாயகர் ஆலயத்திற்கு நீர் வசதி.

கல்முனை, பெரிய நீலாவணை ஶ்ரீ வேம்படி விநாயகர் ஆலயத்திற்கு மிக நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த பொதுக்கிணறு ஒன்று கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் அன்றாடம் சமய ஆராதனைகளுக்கு வருகின்ற மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாதிருந்தமை ...

மேலும்..

போலி சி.ஜ.டி கைது-சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு.

திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில் அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதன் பிரகாரம் குறித்த திருட்டு தொடர்பில் ...

மேலும்..

ஒரு இலட்சம் பனை மரங்கள் உருவாக்கும் வேலைத்திட்டம் பாண்டிருப்பில் ஆரம்பம்.

ஒரு இலட்சம் பனை மரங்கள் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை  பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு பின்புறமுள்ள வீதிகளில்  பனை மரம் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக பனை விதை நடப்பட்டது. இந்நிகழ்வானது இன்று(6)  அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் புஷ்பராஜ் ...

மேலும்..

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 56ஆவது அமர்வு  பிரதேச சபை தவிசாளருர் ஏ.எல் அமானுல்லா தலைமையில் சபா மண்டபத்தில் இன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. ...

மேலும்..

முஷாரப் எம்.பிக்கும் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகர் ஜங் தாய் டனுக்கும் இடையில் சந்திப்பு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களுக்கும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஜங் தாய் டன் அவர்களுக்கும் இடையான சிநேக பூர்வமான சந்திப்பு, மலேசியா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்றது.இந்த சந்திப்பில் 65 ஆண்டுகள் ...

மேலும்..

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள்…

அரசு அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொதுச்செலாளர் வைகோ, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செய்தனர்.

மேலும்..

கல்முனையில் மாநகரில் பொழுதை கழிக்க வரும் பிள்ளைகள் வைத்தியசாலையை நாட வேண்டிய நிலை உள்ளது !

கல்முனை மாநகர எல்லையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மருதமுனை,  கல்முனை, சாய்ந்தமருது  பகுதிகளில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர் பூங்காக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாத நிலையில் அத்தனையும் உப்புக்காற்றுக்கு இரையாகி துருப்பிடித்திருக்கிறது. பூங்காவில் உள்ள சிறுவர்களின் ஊஞ்சல்கள் விளையாட முடியாது அறுந்து விழும் நிலையில் உள்ளது. ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போதும் 2018 வவுணதீவு பொலிஸாரின் கொலையையும் மாவீரர் தினத்தையும் தொடர்புபடுத்தியே விசாரித்துக் கொண்டிருப்பார்கள்… (முன்னாள் பா.உ. – பா.அரியநேத்திரன்)

சுமன்) 2018, நவம்பர், 27 மாவீரர் தினம் நடந்த மறு நாள் இரவு வவுணதீவு பொலிசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் என்னை மாட்டுவதற்கான சதி இடம்பெற்றது. ஆனால் கடவுள் செயலால் உண்மை வெளிக்கொணரப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போதும் 2018 வவுணதீவு பொலிஸாரின் ...

மேலும்..

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு ...

மேலும்..

தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய “இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை” நூல் வெளிவந்தது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவன் மாளிகைக்காடு தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய  "இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை" எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (05) மாலை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அரங்கில் கிழக்கு இளைஞா்கள் அமைப்பின் ...

மேலும்..

சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸுக்கு !

ஆர்.கே.எஸ். ஊடக நிறுவனத்தின் துறைசார் ஆளுமைகளை கெளரவித்து பாராட்டும் நிகழ்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் அதிபர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் சிறந்த ...

மேலும்..

மக்களின் எதிர்ப்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது – எம்.பி – திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) " நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க ...

மேலும்..

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளை நிறுத்துவோம்.

(க.கிஷாந்தன்) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து மலையகத்தில் பல பாகங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் புரொடெக்ட் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வுகள் நோர்வூட் நகரில் 05.12.2021 அன்று இடம்பெற்றது. பெண்களுக்காக குரல் கொடுக்கும் ...

மேலும்..

புதிய அரசு ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் – ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு.

க.கிஷாந்தன்) " இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய - அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர்." - என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்ணணியின் “ஊரிலிருந்து ...

மேலும்..

பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டமை மிலேச்சத்தனமான செயல்; கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் பலத்த கண்டனம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மிலேச்சத்தனமான செயலாகும் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் இதன் பின்னணி குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது ...

மேலும்..

அம்பாறை மாவட்ட வலுவிழப்புடனான நபர்களுக்கான சர்வதேச தின விழா பிரதம நிகழ்வு மருதமுனையில் !!

"உலக கோவிட் 19க்கு பின்னரான காலப்பகுதியில் உட்படுத்தல், அணுகுவசதி, நிலைபெறு ஆகியவற்றை முன்னோக்கிய வலுவிழப்புடனான நபர்களின் தலைமைத்துவமும் பங்குபற்றலும்" எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகம் மருதமுனை ஹியூமன் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து ...

மேலும்..

மட்டக்களப்பில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில்  ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம்  (04) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மூன்றாம் குறுக்கு, திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சேனாதிபதி அசோக்குமார் என்பவரே ...

மேலும்..

தலைவர்கள் வானத்திலிருந்து விழுபவர்கள் அல்ல : மக்களினதும், மண்ணினதும் பிரச்சினைகள் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் – எஸ்.எம். சபீஸ்

தலைவன் ஒருவனுக்கு அடிப்படையிலிருந்தே மண்ணினதும், மக்களினதும் பிரச்சினைகள் தெரிந்திருக்க வேண்டும். அவற்றையெல்லாம் அனுபவித்துக்கொண்டே அவன் வளர்ந்து வந்திருக்க வேண்டும். அப்படி தனது இளமை பருவத்திலையே மெஸ்ரோவை உருவாக்கி அரசியல் அதிகாரம் எதுவுமில்லாது சேவைகள் பல செய்த ஒருவராக தன்னை அடையாளம் காட்டி ...

மேலும்..

முஸ்லிங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்ள கட்சிபேதங்களை துறந்து எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய காலம் வந்துள்ளது : பைசால் காசிம் எம்.பி அழைப்பு !

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சமூகத்தை பாதுகாக்கவும் கட்சிபேதங்களை துறந்து எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய காலம் வந்துள்ளது. இவ்வளவு காலமும் கவனயீனமாக இருந்தாலும் கூட நாங்கள் இப்போது கண்விழிக்க வேண்டிய காலம் இது. சமூக சிந்தனையாளர்கள் அதற்கு பக்கபலமாக எங்களுடன் ...

மேலும்..

நாங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஹீரோவாகலாம் : சமூக பாதுகாப்புக்கான எங்களின் அணுகுமுறை சரியென்பதை காலம் உணர்த்தும் – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி

எமது நாடு பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கான காரண, காரியங்களை செய்ய முடியாத நிலையில் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் ஆட்சிமுறையில் பெரியளவிலான வகிபாகத்தை செய்யக்கூடிய ஒரு இடத்தை ...

மேலும்..

கொட்டகலை வாகன விபத்தில் ஒருவர் படுங்காயம்…

க.கிஷாந்தன்) நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் நேற்று (04) இரவு லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியின் சாரதியே இவ்வாறு படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற பேக்கரி உணவுகளை விற்பனை செய்யும் நடமாடும் குறித்த முச்சக்கர வண்டி தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. லொறியையும், லொறியின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு : 32 துறை சார்ந்தவர்களுக்கு கௌரவமளிப்பு !

அக்கரைப்பற்று ஆர்.கே.எஸ். வலையமைப்பு இரண்டாவது தடவையாக நடத்திய ஆளுமைக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் பாடசாலை அதிபரும், அக்கரைப்பற்று ஆர்.கே.எஸ். வலையமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம். ...

மேலும்..

அக்கரைப்பற்று பொலிசாரின் அதிரடி 3320 மில்லிகிறாம் ஹெறோயின் போதைப்பொருளும் கைப்பற்றல்

வி.சுகிர்தகுமார் .   அக்கரைப்பற்று பொலிசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மட்டு அம்பாரை மாவட்டங்களில் பல வருடங்களாக 23 இற்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சுமார் 25 பவுண் தங்க நகைகளும் ஒரு ஆட்டோ உள்ளிட்ட ...

மேலும்..

மீண்டும் இலங்கை அரச படைகளின் ஊடகவியலாளர்கள் மீதான அறாஜகம் யாழ் மண்ணில் அரங்கேறி உள்ளது… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன்)

(சுமன்) மனித நேய செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அச்சுறுத்துவது இலங்கை அரச படைகளினது இன அடக்கு முறையின் அதி உச்ச நிலையாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவைத் தொடர்ந்து மற்றுமொரு ஊடகவியலாளர் யாழ் பருத்தித்துறை ...

மேலும்..