December 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காதலியின் நிர்வாண புகைப்படத்தை தரவேற்றிய காதலன் கைது.

காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தர​வேற்றம் செய்துவிட்டு, தலை​மறைவாகிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்​வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன், ...

மேலும்..

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி – பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பு – சபையில் அமைதியின்மை

(க.கிஷாந்தன்) தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. அந்த நகர சபையின் தலைவர் லச்சுமன் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய தினம் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் 5 பதிவாகியுள்ளது.

(க.கிஷாந்தன்) நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இன்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளது. குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு வெடித்ததால், கேஸ் அடுப்பு பலத்த சேதம் அடைந்தது. இந்த ...

மேலும்..

கல்முனை, பாண்டிருப்பில் ஊருக்குள் புகுந்த கடல்; ஆலயங்கள், வீடுகளுக்கு பாதிப்பு.

கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடாக மாறியதையடுத்து மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் கடல் நீரை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு இப்பிரதேசத்தில் ...

மேலும்..

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க நியமனம்.

கிழக்கு மாகாண புதிய  பிரதம செயலாளர் கடமைகளை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (7)திருகோணமலையில் அமைந்ததுள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இலங்கை நிர்வாக ...

மேலும்..

அட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான அட்டன் ஓயாவிலிருந்து 07.12.2021 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் அட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். ...

மேலும்..