December 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள்

மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (14) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உயிரிழந்த 16 பேரில் 11 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவர். இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 14,677 ஆகும்.

மேலும்..

மதவளசிங்கன் குளத்தில் ‘நாகச்சோலை ஒதுக்க வனத்திற்காக’ 6,825ஹெக்டயர் நிலப்பரப்பை அபகரித்துள்ள வனவளத் திணைக்களம்; கிராம மக்கள் அதிர்ப்தி

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, மதவளசிங்கன்குளம் கிராமசேவகர் பிரிவில் 6,825ஹெக்டயர் நிலப்பரப்பினை வனவளத் திணைக்களம் புதிதாக அபகரிப்புச்செய்துள்ளது. வனவளத்திணைக்களத்தின் இச்செயற்பாட்டிற்கு அப்பகுதி பொதுமக்களும், பொது அமைப்புக்களும் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு அபகரிப்புச்செய்யப்பட்ட பகுதியில் வனவளத் திணைக்களம் அண்மையில் ...

மேலும்..

கல்முனை நல்லிணக்க மன்றத்தின்

(சர்ஜுன் லாபீர், றாசிக் நபாயிஸ்) சமாதானமும் சமூகப்பணி அமைப்பின் அனுசரணையுடன் இயங்கும் கல்முனைப் பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (15) கல்முனை ஹிமாயா வீச் ஹோட்டலில் அம்பாறை மாவட்ட மற்றும் கல்முனைபிரதேச நல்லிணக்க மன்றத்தின் பிரதேச இனைப்பாளர்  எஸ்.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது. பிரதேச நல்லிணக்க மன்ற கடந்த கால மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்க ...

மேலும்..

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது விழா

எம். என். எம். அப்ராஸ் ) கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான  விருது வழங்கும் விழா  தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின்  ஏற்ப்பாட்டில் அதிகார சபையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பாத்திமா சினோஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அதிகார சபையின் தலைவர் எம் .சி.எம். சுனில் ஜெயரத்தன தலைமையில் சாய்ந்தமருது லீ மெடிரியன் ...

மேலும்..