December 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருக்கோவில் கஞ்சிக்குடிச்சாறு சந்தியில் அமைந்திருந்த பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடிச்சாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடிச்சாறு சந்தியில் குடியிருப்புகள் ...

மேலும்..

முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியது : சஜித்

முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பெரும் தொகை சம்பளம் வழங்கப்படும் என ஒப்பந்தங்களுடன் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றக் குழுக்களின் முன்னேற்றத்தை சீர்குலைக்க அரசாங்கம் ...

மேலும்..

மகாவலி ஆற்றில் குதித்த பெண்ணைக் காணவில்லை

மஹியங்கனையில் மகாவலி ஆற்றில் குதித்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று மாலை இளம் ஜோடி ஒன்று மகாவலி ஆற்றில் குதித்துள்ளதுடன், ஆண் நபர் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் கஸ்கொல்ல, ரிதிமாலியத்த பிரதேசத்தைச் ...

மேலும்..

இலங்கையில் இதுவரை 2 மில்லியன் பைஷர் பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன!

இலங்கையில் இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு பைஷர் பூஸ்டர் டோஸானது வழங்கப் பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 185,888 பேருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டதுடன், பூஸ்டர் டோஸை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையானது 2,058,791 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு ...

மேலும்..