December 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிவசங்கரி திருமுறை ஒதுவோர் சங்கத்தினால் நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில்திருவாசக முற்றோதல்…

சிவசங்கரி திருமுறை ஒதுவோர் சங்கத்தினால் நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் 19/12/2021 இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் திருவாசக முற்றோதல் இடம்பெற்றது.

மேலும்..

சத்தியலிங்கம் மற்றும் ரவிகரன் சந்திப்பு

முன்னாள் வடமாகாணசுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமான பத்மநாதன் சத்தியலிங்கத்திற்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குமிடையில் 19.12.2021 இன்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள ப.சத்தியலிங்கத்தின் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும் இக்கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று ...

மேலும்..

புளியந்தீவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்…

(சுமன்) 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் புளியந்தீவு பகுதியில் வசிக்கும் 30 வயக்கு மேற்பட்டடோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் செற்திட்டம் இன்றைய தினம் மட்ஃவின்சன் உயர்தர தேசியப் ...

மேலும்..

புளியந்தீவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்…

(சுமன்) 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் புளியந்தீவு பகுதியில் வசிக்கும் 30 வயக்கு மேற்பட்டடோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் செற்திட்டம் இன்றைய தினம் மட்ஃவின்சன் உயர்தர தேசியப் ...

மேலும்..

மலையக தொழிலாளர்கள் சார்பாக பாதீட்டில் கவனம் செலுத்தாதவர்கள் குழு அமைத்து தீர்வை தருவார்களா? – ராஜாராம் கேள்வி

அரசின்  பங்காளி கட்சியாக இருந்து, கைகட்டி – மௌனம்காத்து, ஒட்டுமொத்த சமூகத்தையுமே காட்டிக்கொடுத்து - கறுப்பாடுகளாக செயற்படுபவர்கள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர்.  மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் ...

மேலும்..

மலையக தொழிலாளர்கள் சார்பாக பாதீட்டில் கவனம் செலுத்தாதவர்கள் குழு அமைத்து தீர்வை தருவார்களா? – ராஜாராம் கேள்வி

(க.கிஷாந்தன்) "  அரசின்  பங்காளி கட்சியாக இருந்து, கைகட்டி – மௌனம்காத்து, ஒட்டுமொத்த சமூகத்தையுமே காட்டிக்கொடுத்து - கறுப்பாடுகளாக செயற்படுபவர்கள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்துக்காக கூவுகின்றனர்.  மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய ...

மேலும்..

‘ஒமிக்ரோன்’ வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை – சமன் ரத்தனப்பிரிய தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) 'ஒமிக்ரோன்' வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது." - என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ...

மேலும்..

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள் : அது எங்களின் நிலம் – பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.

காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால் எங்களிடமிருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கொண்டு செயற்படுத்தியிருப்போம். இன்று நாங்கள் எதையும் ...

மேலும்..

தொழிலாளர்கள் திங்கள் முதல் வேலைக்கு திரும்புவதற்கு தீர்மானம் – உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இனி போக, போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அக்கரபத்தனை பிளான்டேசனால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும் ."  - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ...

மேலும்..