December 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

13 தங்கப்பதக்கங்களை பெற்று MBBS மாணவி சாதனை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First class ) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளாா். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போதே வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த ...

மேலும்..

வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…. மலையகத்திலும் பாதிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், 20.12.2021 அன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ...

மேலும்..

சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புண்ர்வு செயலமர்வு

சமுர்த்தி செளபாக்கியா வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புண்ர்வு செயலமர்வு (19) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் ...

மேலும்..

மாளிகைக்காடு சபீனா, சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். ஸில் மாணவர்களுக்கு கௌரவமளிப்பு !

கல்முனை கல்வி வலய காரைதீவு கோட்டத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் இருந்து கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் ...

மேலும்..

நிந்தவூர் கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் வழங்கிவைப்பு

கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்ட கபடி போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை  மாவட்ட நிந்தவூர் கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ் மற்றும் ...

மேலும்..

தனியார் மற்றும் அரச பேரூந்துகளின் தற்காலிக தரிப்பிடமாக மாறுவதனால் போக்குவரத்து சீர்கேடு

வீதிகளில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளின் தற்காலிக தரிப்பிடமாக மாறுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்ற அரச பேரூந்து தரப்பிடத்திற்கு முன்னால் தினந்தோறும் இச்சம்பவம் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளராக லக்ஷயன் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்ஷயன் முத்துக்குமாரசாமி இன்று (20) திங்கட்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் அவரது காரியாலயத்தில் வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில், ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் ...

மேலும்..

பெண்ணொருவர் வெட்டிக் கொலை-இருவர் கைது

வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு   நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பார்வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று(20)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தகப்பனும் ...

மேலும்..