December 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புத்தளம், தம்பபன்னி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா!

புத்தளம், தம்பபன்னி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (21) தம்பபன்னி மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.மபாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் ...

மேலும்..

“பிரஜா ஹரித அபிமானி” திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பங்கேற்பு!!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று (22) ஏறாவூர்ப்பற்று சின்னத்தளவாய் கிராமத்தில் கலைமகள் பாலர் பாடசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நீர்மூலங்களை பாதுகாத்தல் ...

மேலும்..

கல்முனையில் கடந்த காலத்தை குணப்படுத்தி…

நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்க அலுவலகத்தினூடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் “கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம் “ எனும் தொனிப்பொருளிலான தேசிய மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் செயலமர்வு நிகழ்வு இன்று (22)கல்முனைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் ...

மேலும்..

மாணவி தாக்கப்பட்டு கொலை – இருவர் கைது – விசாரணைகள் ஆரம்பம்.

(க.கிஷாந்தன்) கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய ...

மேலும்..

“பிரஜா ஹரித அபிமானி” திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று (21) இறக்காமம் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நீர்மூலங்களை பாதுகாத்தல் மற்றும் கிராமங்களை அழுகுபடுத்தி பசுமையான இலங்கையை ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழா .

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற, மற்றும் 2021 இல் ஓய்வு பெற்றுச் சென்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் ...

மேலும்..

முஸ்லிம் தலைவர்கள் கையொப்பம் வைக்கக்கூடாது : வட கிழக்கு இணைப்பு உட்பட முஸ்லிம்களுக்கு பாதகமான மூன்று பிரதான அம்சங்கள் அவ்வாவணத்தில் இருக்கின்றன.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்புதற்காக ஓர் ஆவணத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அதில் இரு முஸ்லிம் கட்சித் தலைவர்கட்கும் கையொப்பமிட இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் முஸ்லிம் தலைவர்கள் கையொப்பமிடுவது சமூகத்திற்கு ஆபத்தானது. எனவே, ...

மேலும்..