December 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை ஸாஹிரா ஆங்கில ஆசிரியர் ஷஃபி எச். இஸ்மாயிலுக்கு பாராட்டு!

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பட்டதாரி ஆங்கில ஆசிரியரும், நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டமானி ஷஃபி எச். இஸ்மாயில் இலங்கை சட்டக்கல்லூரி அட்டோனி இறுதிப் பரீட்சையில் ஆங்கில மொழியில் தோற்றி சித்தி அடைந்ததற்கான பாராட்டு விழாவொன்று இன்றிரவு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் ...

மேலும்..

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் மூவர் பலி…

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் மூவர் பலியாகினர். அத்துடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறை தொடர்பான பிரச்சினை காரணமாக, திருக்கோவில் ...

மேலும்..

நிரந்தர தீர்வினை பெற்றுத்தர அரச உத்தியோகத்தர்கள் கோரிக்கை!

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண அமைச்சு மற்றும் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களை திருகோணமலைக்கு ஏற்றிச் செல்வதற்காக வேண்டி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மட்டக்களப்பு - திருகோணமலை செல்லும் பஸ் சேவை தினமும் அதிகாலை 5.45 மணிக்கு ...

மேலும்..

சாய்ந்தமருதில் “கிராமத்துடன் உரையாடல்” ஆரம்பகட்ட கூட்டம் : எம்.பிக்களான அதாஉல்லாவும், ஹரீஸும் பங்கேற்பு.

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய ...

மேலும்..

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று (24) சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதம பொலிஸ் பரிசோதகர்  எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் சிரமதான பணியினை சனிக்கிழமை(24) பொலிஸார் ...

மேலும்..

கிறிஸ்துமஸ் வாழ்த்து! – வைகோ

உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நன்னாள், மனித குமாரனாக மண்ணில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த புனித குமாரனின் வருகையைப் போற்றி உலகமே கொண்டாடும் திருநாள். நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று ஆறுதல் கூறி துன்பத்தில் துடித்தோரை ...

மேலும்..