December 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டத்திற்கு”

NACPT PARMA COLLEGE அதிபர் திருமதி. ரதி பரம் அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பை, தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா இன்று 25/12/2021 பெற்றுக்கொனண்டார். தென்மராட்சி மைந்தர்கள் அனைவரும் உங்களால் இயன்ற நேரடிப் ...

மேலும்..

உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது.

அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள், ...

மேலும்..

முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, ஆழிப்பேரலை 17ஆம் ஆண்டு நினைவேந்தல்

விஜயரத்தினம் சரவணன் டிசெம்பர்.26 ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்நல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2021இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத ...

மேலும்..

வனம் மின்னிதழின் இலக்கிய கூடுகை !!

வனம் மின்னிதழின் முதலாம் வருட பூர்த்தியை முன்னிட்டு எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஒருங்கே சந்திக்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில் சனிக்கிழமை காலை நடந்தேறியது. இதில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், விரிவுரையாளர்கள், படைப்பாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். பல உள்நாட்டு வெளிநாட்டு எழுத்தாளர்களின் எழுத்தாக்கங்களை ...

மேலும்..

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உணர்வற்ற வகையில் மேற்கொள்கிறதா ஆஸ்திரேலியா?

இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுக்கும் விதமாக ‘வீடியோ-கேம் மற்றும் குறும்பட போட்டி’யை Zerochance.lk எனும் புதிய இணையதள அறிமுகத்தில் உள்ளடக்கப்பட்டது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  இந்த வீடியோ-கேமில், ஆஸ்திரேலியாவை படகு வழியாக சென்றடைய எண்ணும் ஒரு ஆட்டக்காரர் எல்லைக்கண்காணிப்பில் சிக்குவது போன்றோ புயலில் சிக்குவது போன்றோ அல்லது மோசமான விளைவுகளில் சிக்குவது ...

மேலும்..

தேசிய வரவு செலவு திட்ட முன்னுரிமைகள் தொடர்பான கல்முனை பிரதேச கலந்துரையாடல்

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ...

மேலும்..