December 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரயில் நிலைய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கும், ரயில் நிலைய அதிபர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்த நிலையிலேயே, போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளைய தினம் முதல் ரயில் பயண பற்றுச்சீட்டு விநியோக நடவடிக்கை ...

மேலும்..

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு கௌரவ பிரதமர் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மஹா சமன் தேவாலய வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதி புத்தர் சிலை திறந்துவைப்பு மற்றும் முதலாவது மலர் பூஜை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் இன்று (28) இடம்பெற்றது. இரத்தினபுரி ஸ்ரீ சுமனாராம விகாரஸ்தானாதிபதி ...

மேலும்..

பலநோக்கு கூட்டுறவு சங்கம் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் கிளைச்சங்கங்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும்

அகம் சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் வருடாந்த இந்நிகழ்வு சமாசத்தின் தலைவர் ம.உமாசங்கர் தலமையில் திருகோணமலை சர்வோதய த்தில் நடைபெற்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையில் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் இணைந்து நாடாத்திய நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவி ...

மேலும்..

மனோ எம்பிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியது

கடந்த ஆட்சிக்கு  முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும்  ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். ...

மேலும்..

கல்முனை சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வேலைத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (28) கல்முனை மாநகர சபையில், மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ...

மேலும்..

பிபிலை – செங்கலடி வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைப்பு!!

(கல்லடி , மட்டக்களப்பு நிருபர்கள்) சவூதி அரேபிய நிதி  உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. பேராதனை - பதுளை - செங்கலடி (A5) வீதியின் பகுதியே ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைப்பு!

நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்குள்ளான அலுவலகத்தினால் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார ...

மேலும்..

50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் சம்மாந்துறை உள்ளக வீதிகள் சில அபிவிருத்தி : அபிவிருத்தி பணிகளை அஸ்பர் உதுமாலெப்பை ஆரம்பித்து வைத்தார்

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ள சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்கம்பிட்டி 02, மல்கம்பிட்டி 03 ஏ, மல்கம்பிட்டி 07, மல்கம்பிட்டி 09, மதினாஉம்மா சந்தி ஆகிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் உத்தியோகபூர்வ ...

மேலும்..

ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு எல். ஈ. டீ. மின் விளக்குகள் வழங்கிவைப்பு!

ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு எல். ஈ. டீ. மின் விளக்குகள் வழங்கிவைப்பு! நூருள் ஹுதா உமர் ரஹ்மத் சமூகசேவை அமைப்பானது அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களுக்கு தமது துரிதமான சேவைகளை செவ்வனே செய்து வருகின்றது. அந்த அடிப்படையில் ...

மேலும்..

சாதனை மாணவி தர்ஷிகாவினை கௌரவித்தது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்!

சாதனை மாணவி தர்ஷிகாவினை கௌரவித்தது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்! நூருள் ஹுதா உமர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்றினைச் சேர்ந்த மருத்துவர் தணிகாசலம் தர்ஷிகாவினை கௌரவிக்கும் நிகழ்வு 27.12.2021 ஆம் திகதி பிற்பகல் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது எந்த சந்தர்ப்பத்திலும் நீதிக்காக போராடும் ஒரு கட்சியாகும்-சாணக்கியன் எம்.பி

தமிழர்களை சிரமப்படுத்துவதற்காக சோதனை சாவடிகளை வைத்துள்ளார்களே தவிர தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பஞ்சமும் எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்றது.மக்களுக்கு நாட்டில் சாப்பாடு இல்லை.எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலை அதிகரிக்க கூடும்.இனி வீட்டிற்கு வீடு களவு நடக்க போகின்றது.தாய்மார்கள் தங்களது நகைகளை ...

மேலும்..

மாநில அளவில் முதலிடம் வென்றார் பரங்கிப்பேட்டை மாணவர்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (தமிழ்நாடு & புதுச்சேரி) அமைப்பின் பாலர் சங்கம் சார்பில் நடந்த மாநில அளவிலான இணையவழி கிராஅத் போட்டியில் பரங்கிப்பேட்டை மாணவர் க.அ. முஹம்மது தல்ஹா முதலிடம் பிடித்தார். கொரோனா காலத்தை திருக்குர்ஆனுடன் பயணிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ...

மேலும்..

கல்முனை கல்வி வலயத்தில்தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வு !

கொழும்பு கல்வி அபிவிருத்தி பேரவையின் 17வது ஆண்டு நிறைவு விழாவும், கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் பேரவையின் தலைவரும் குடிவரவு குடியகழ்வு திணைக்கள ஓய்வு பெற்ற பிரதிக்கட்டுப்பாட்டாளருமான டாக்டர் வை.எல். மன்சூரின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது. கல்முனை வலயப்பாடசாலைகளில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் சகலருக்கும் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டிய இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருது கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.எம். அப்துல் மலிக், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.பி.எப். நஸ்மியா சனூஸ், யூ.எல்.எம். சாஜித், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, கல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அபிவிருத்தி பேரவை முக்கிய நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்..

மறைந்த மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் நினைவேந்தலும், அவர் எழுதிய நூல் வெளியீட்டு விழாவும் !

மறைந்த பன்னூலாசிரியரும், நாடறிந்த இலக்கியவாதியுமான கல்விமான் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களின் முதலாவது நினைவேந்தலும், அவர் எழுதிய "ஈழத்து முஸ்லிம் புலவர்களின் பள்ளு (பிரபந்த) இலக்கியம்" நூல் வெளியீட்டு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (26) இலக்கிய செயற்பாட்டாளர் நவாஸ் செளபியின்  தலைமையில் திகாமடுல்ல ...

மேலும்..