December 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றம்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு கடந்த புதன்கிழமை (29) பிற்பகல்  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ...

மேலும்..

கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் – வியாழேந்திரன் தெரிவிப்பு

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் இதனை நோக்காகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ...

மேலும்..

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும்

செய்தி ஆசிரியர் / ஐயா மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் ...

மேலும்..

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஐந்து விருதுகளைப்பெற்று சாதனை!!

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ஐந்து விருதுகளைப்பெற்று சாதனை!! மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் பணிமனையானது மாவட்ட வைத்தியசாலைகளுக்கிடையே நடாத்திய போட்டியில் ஐந்து விருதுகளைப்பெற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சாதனை படைத்துள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்புவைத்திய அதிகாரி திருநாவுக்கரசு கௌரிசங்கரன் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார நிறுவனங்களுக்கிடையே நடத்தப்பட்ட சிறந்த செயற்றிறனுக்கான போட்டியில் மாவட்டத்திலேயே முதல் இடம்பெற்றுச்சாதனை படைத்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை ...

மேலும்..

சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை

(அஸ்லம் எஸ்.மௌலானா) திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட ...

மேலும்..

சாதனையாளர்களை கௌரவிக்கும் ஸாஹிரா விருதுகள் 2021 இன்று வழங்கி வைப்பு !!

நூருள் ஹுதா உமர் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்விபயின்று கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் திறமை சித்தியெய்திய மாணவர்கள் மற்றும் கடந்த வருடங்களில் உயர்தரத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் தேசிய ரீதியாக சாதித்த மாணவர்கள் எனப்பலரும் பாராட்டி கௌரவிக்கப்படும் "ஸாஹிரா விருதுகள்- 2021 வழங்கி வைக்கும் ...

மேலும்..

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் உதவித்தொகை வழங்கிவைப்பு

நூருல் ஹுதா உமர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சிறுவர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் இரட்டைக் குழந்தைகள் உதவித் தொகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு ...

மேலும்..