December 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் மூத்த முன்னோடி விவசாயிகளுக்கு கெளரவம்!!

சர்வதேச விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் "விவசாயப் புரட்சியாளர்கள்" எனும் நாமம் சூட்டி மூத்த முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வு வவுணதீவு உழவர் சந்தியில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர். குணாநிதி தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!!

வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!! எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாத்திரம் 85 ஆயிரம் மில்லியன் நிதி எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க ...

மேலும்..

இன்று இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது சிறீதரன் எம்.பி

இன்று இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்றைய தினம் பூநகரி பிரதேச சபையில் நடைபெற்றது. குறித்த ...

மேலும்..

இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மகஜர் கிழக்கு ஆளுநரிடம்.

இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் ஜெமீல் காரியப்பருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மகஜர் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் சமர்ப்பிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மகஜர் ஒன்றை தேசிய காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் சட்டத்தரணி கே எல் சமீம் ...

மேலும்..

பிறக்கும் புதுவருடமாவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவினைத் தருமா…? (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் – என்.நகுலேஸ்)

பிறக்கும் புதுவருடமாவது மக்களின் வாழ்வாதாரத்திற்கு விடிவினைத் தருமா? என்ற கேள்வியுடனேயே பிறக்கின்றது. இந்த நிலைமை மாறும் நாளே எமது மக்களுக்கு உண்மையான புத்தாண்டாக இருக்கம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார். புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிறக்கும் ...

மேலும்..

புத்தாண்டு வாழ்த்து – வைகோ…

2021 ஆம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும். தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட ...

மேலும்..

கௌரவ பா. உ தவராசா கலையரசன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாதர் சங்கங்கள், முதியோர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் இவ் ஆண்டுக்கான இறுதி நாளாகிய இன்றைய ...

மேலும்..