January 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் அதிகரித்து வரும் போதை ஆசாமிகளின் அட்டகாசம்

வவுனியா நகரப்பகுதியில் மது போதையில் இளைஞர் குழு ஒன்று தனியார் நிறுவன ஊழியரை தாக்கியதில் குறித்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருப் பகுதியில் மது அருந்திவிட்டு வந்த இளைஞர் குழு ஒன்று பணம் தருமாறு ...

மேலும்..

மானிப்பாய் மெமோறியல் கல்லூரியில் இடம்பெற்ற ஒளிவிழா சிறீதரன் எம்.பியும் பங்கேற்பு

யாழ்ப்பாணம் மெமோறியல் ஆங்கில பாடசாலையில் இன்றைய தினம் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தின நிகழ்வுகள் இன்று காலை நடைபெற்றது. அருட்தந்தையர்களின் விசேட ஆராதனையோடு நிகழ்வுகள் ஆரம்பமானது. பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பாடசாலையின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக ...

மேலும்..

தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட மருதமுனை கமு/கமு/அல் மனார் மத்திய கல்லூரியின் உத்தியோகபூர்வ நிகழ்வு !!

மருதமுனை கமு/கமு/அல் மனார் மத்திய கல்லூரி பல்வேறு தரப்பினரினதும் மிக நீண்டகால முயற்சிகளின் பலனாக ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலை நோக்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டன. அந்த 1000 பாடசாலைகளில் ...

மேலும்..

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

கிளிநொச்சியில் அமையவுள்ள மின்தகன மையானத்திற்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. குறித்த மின்தகன மையானமானது கரைச்சி பிரதேச சபையின் வழிகாட்டலில் மையான அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மக்கள் அமைப்பு புலம்பெயர்ந்துள்ள மக்கள் கிளிநொச்சி வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களின் நிதிப் பங்களிப்பில் ...

மேலும்..

வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை கிராம மட்டத்தில் ஆரம்பம் செய்தல்.

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற "கிராமத்துடன் உரையாடல்" கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

ஊடக அமைச்சரை கௌரவித்த சிலோன் மீடியா போரம் : “மெட்ரோ லீடர்” நாட்காட்டியும் அறிமுகம் செய்யப்பட்டது.

சிலோன் மீடியா போரத்தினால் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரை பொன்னாடை போற்றி கௌரவிக்கும் நிகழ்வும், கிழக்கை தளமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக வெளிவந்துகொண்டிருக்கும் "மெட்ரோ லீடர்" பத்திரிகையின் சிறப்பு பிரதி ...

மேலும்..

ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் YWMA அமைப்பினால் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

( எம். என். எம். அப்ராஸ் ) ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் வை . டப்ளியு . எம். ஏ. (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன்,வாழ்வாதார உதவிகள் மற்றும்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத்தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் - மிஸ்பாஹ்  மகா வித்தியாலய மண்டபத்தில்   இடம்பெற்றது . வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு  உதவி பொருட்கள் வழங்கி வைக்கப் பட்டதுடன்  ,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன  இதன் போது வழங்கி வைக்கப்பட்டது மேலும்பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி  ஒருவருக்கு  புலமை பரிசில் ,  கல்முனை அல் மிஸ்பாஹ்  மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவி தொகை வழங்கி என்பன பாடசாலை அதிபரிடம் குறித்தYWMA அமைப்பினரால் வழங்கி வைக்கப் பட்டது . மேலும் இதன் போது ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் YWMA அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா மற்றும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசாகாசிம் ஆகியோர் ரஹ்மத் பவுண்டேசனினால்  பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதன் போது YWMA அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா , உட்பட அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள்அமைப்பின் தலைவி பைரூசா காசிம் , கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம் . ஐ. அப்துல் ரஸாக், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ. ஆர்.செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி ,சம்மாந்துறை பிரதேச சபைஉறுப்பினர் எஸ். எம். நிலுபா , ரஹ்மத் பவுண்டேசன்  அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டகுடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

மேலும்..

கூட்டுறவுச் சங்கங்களை மக்கள் மத்தியில் மிளிரச் செய்யும் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றது…

சுமன்) அரசாங்கத்தினால் கொடுக்கும் நிவாரணங்களை வழங்கும் அமைப்பாக மாத்திரம் இருந்த கூட்டுறவுச் சங்கங்களை மாற்றி மக்கள் மத்தியில் மிளிரச் செய்து அபிவிருத்தி அடையக் கூடிய திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என கிழக்கு மாகாண விவசாய, கூட்டுறவு அபிவிருத்தி, வாழ்வாதாரம், மீன்பிடி அமைச்சின் ...

மேலும்..