மட்டக்களப்பில் இடம்பெற்ற சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வு…
(சுமன்) 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டு ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு ...
மேலும்..