January 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

“தீர்வே விடிவு” எனும் தொனிப்பொருளில் மக்களின் பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடல்.

கல்முனை தாருஸ்ஸபா அமையத்தினரின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.  முஷாரப் அவர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு தாருஸபா அமைய பிரதானி மௌலவி ஸபா முகம்மத் தலைமையில் கல்முனையில் இடம்பெற்றது. கல்முனைப் பிரதேசத்தின் "மக்கள் செயலணி" உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், ...

மேலும்..

காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு கொரோனா தொற்று…

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காய்ச்சல் இருப்பதையுணர்ந்த தவிசாளர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டு, அன்டிஜன் செய்யவேண்டி ஆலோசனையைக் கேட்டார். அதன்படி சிரேஷ்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சா.வேல்முருகு  தலைமையிலான குழுவினர், புதன்கிழமை ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக..

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இன்று(19)தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடமைdiயாற்றிய டாக்டர் ஜி. சுகுணன் நேற்று  (18) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு  மாவட்ட  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இதனையடுத்து ஏற்பட்ட ...

மேலும்..

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் குணசிங்கம் நியமனம்!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் குணசிங்கம்  நியமனம்!! மட்டக்களப்பு பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தமது கடமைகளை இன்று (18) பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த மூன்று வருடங்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடமையாற்றிய வைத்தியகலாநிதி ...

மேலும்..

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா…

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா நிகழ்வானது (20/01/2022)  காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது. இன் நிகழ்வினை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் நாட்டார் பாடல் நிகழ்வுகள் மற்றும் ...

மேலும்..