“தீர்வே விடிவு” எனும் தொனிப்பொருளில் மக்களின் பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடல்.
கல்முனை தாருஸ்ஸபா அமையத்தினரின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு தாருஸபா அமைய பிரதானி மௌலவி ஸபா முகம்மத் தலைமையில் கல்முனையில் இடம்பெற்றது. கல்முனைப் பிரதேசத்தின் "மக்கள் செயலணி" உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், ...
மேலும்..