January 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அமித் ஜயசுந்தர, கொவிட்-19 தொற்றுக்கு ...

மேலும்..

சீமெந்து தட்டுப்பாட்டு விரைவில் முடிவு!

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் தீர்வு கிடைக்கும் என சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 6 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேசியாவிலிருந்து வந்த கப்பலில் 2 இலட்சம் ...

மேலும்..

இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு கௌரவ பிரதமரினால் வீடு அன்பளிப்பாக வழங்கிவைப்பு

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார். இளைஞர் மற்றும் ...

மேலும்..

இளைஞர் சேனையின் #மனிதநேயபணி …

கல்முனை தமிழ் இளைஞர் சேனையினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நன்னீர் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டத்தினை மேற்க்கொண்டு வருகின்றோம் இந்த ஆண்டின் முதற்கட்டமாக ; கல்முனை சேனைக்குடியிருப்பு துரைவந்தியமேடு பிரதேசத்தில் வாழும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் நன்னீர் மீன்பிடி குடும்பங்களுக்கு வாழ்வாதார ...

மேலும்..

இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

•கலைஞர்களின் படைப்புகளினாலேயே வரலாறு வண்ணமயமானது. •நாடகத் துறையிலிருந்து நாம் ஆரம்பித்த மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதி இன்று அனைத்து கலைஞர்களுக்குமான மாபெரும் படியாக மாறியுள்ளது. •கலைஞர்களுக்கான தரவுத்தளத்தை உருவாக்கக் கிடைத்தமை பாரிய சாதனையாகும். •கலை படைப்புகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மதிப்புகளை தேடித்தருவதற்கான ஒரு முயற்சி. இலவசமாக ...

மேலும்..

பிரதமரின் புதிய செயலாளர் அனுர திசாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார். கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் ...

மேலும்..

வைத்தியர் சுகுணன், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவு அக்கறை காட்டியவர்.

வைத்தியர் சுகுணன், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவு அக்கறை காட்டியவர் : சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் அவர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளாராக பணியாற்றிய காலத்தில் சாய்ந்தமருது பிரதேச ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அழைப்பின்பேரில் கல்வி அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்!!

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன எதிர்வரும் வியாழக்கிழமை 27.01.2022 திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். அவரது வருகையின் ...

மேலும்..

இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம். சலீம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் அரபு மொழி பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியுயர்வு அரபு மொழியில் இவர்களுக்குள்ள புலமைத்துவத்துக்குக் கிடைத்த கௌரவமாக கொள்ளப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி ...

மேலும்..

அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுக்களின் பிரதேச இணைப்பாளர்களுக்கான அமர்வு.

சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் (PCA)   அனுசரணையில் இயங்கி வரும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 20 பிரதேச நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள்  மற்றும் 20 பிரதேச பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின்இணைப்பாளர்களுக்கான ...

மேலும்..

பட்டதாரி நியமனத்தில் புதிய தேசிய பாடசாலைகளுக்கு அநீதி…

(அஸ்லம் எஸ்.மௌலானா) பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் விடயத்தில் புதிதாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பயிலுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் செயலாளர் ...

மேலும்..