January 26, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” ஆரம்பித்துவைக்கப்பட்டது….

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா அவர்களினால் 16/11/2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் அகிலன் முத்துக்குமாரசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு…

மிகப்பெரிய தொண்டு நிறுவனமான லயன்ஸ் கழகத்தின் இலங்கையின் சிறந்த மாவட்டமாகிய 306பி1 நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட பொங்கல் விழா கடந்த (16/01/2022) அன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மதிப்பார்ந்த ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமார் அவர்களினால் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு ...

மேலும்..