கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்
கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சனிக்கிழமை (29) விசேட செய்தியாளர் சந்திப்பில் ...
மேலும்..