January 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்

கொரோனா அபாய மணி கல்முனை பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சனிக்கிழமை (29) விசேட செய்தியாளர் சந்திப்பில் ...

மேலும்..

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எமது நாடு உலக அளவில் முன்னிலையில் நிற்கின்றது -வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ்

கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும். எமது மக்கள் ஒத்துழைக்கின்றபோது மீண்டும் எமது பிராந்தியம் கொரோனா தடுப்பு, ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றி கொடி நாட்ட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் ...

மேலும்..