February 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இலங்கையின் 74வது சுதந்திர தின விழா…

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின விழா கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இன்று(4)  பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது மேலும் ...

மேலும்..

மீஸானின் ஏற்பாட்டில் 74வது சுதந்திர தின நிகழ்வு மாளிகைக்காடு சபீனாவில் !

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தேசிய தவிசாளரும், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளருமான தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர், கிழக்கு மாகாண ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபையின் 74வது தேசிய சுதந்திர தின நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை மேசன் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையின் 74வது தேசிய சுதந்திர தின நிகழ்வு முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 74 வது சுதந்திர தின நிகழ்வு!!

(கல்லடி நிருபர்) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு ...

மேலும்..

74 ஆவது சுதந்திர தின வைபவம் தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினமான இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் சுதந்திர தின வைபவம் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய ...

மேலும்..

அக்கரைப்பற்றில் வீரகேசரி பத்திரிகைக்கு தடை விதிக்க தீர்மானம் !

வீரகேசரி பத்திரிகையை  அக்கரைப்பற்று பிரதேச சபையின் நூலகத்துக்கு கொள்வனவு செய்வதை தடை செய்ய அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை சண்முகா பாடசாலையில் அபாயா அணிந்து வந்த ஆசிரியை பாடசாலை நிர்வாகத்தினர்  தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை ...

மேலும்..

சண்முகா ஹபாயா விடயத்தில் பாராமுகம் என்கிறது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் !

நீலிக்கண்ணீர் வடித்த தமிழ் அரசியல்வாதிகளையும் காணவில்லை : முஸ்லிம் தலைமைகள் மௌனம் கலைக்கவுமில்லை - சண்முகா ஹபாயா விடயத்தில் பாராமுகம் என்கிறது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா ...

மேலும்..

இலங்கையின் 74வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது

(சர்ஜுன் லாபீர்,பாறுக் சிஹான்) இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(4) நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டது. மேலும் எமது ...

மேலும்..