கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இலங்கையின் 74வது சுதந்திர தின விழா…
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின விழா கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் இன்று(4) பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது மேலும் ...
மேலும்..