February 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்குத் தயாரில்லை என்ற விடயத்தை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்)

(சுமன்) முஸ்லீம் அரசியல்வாதிகள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்குத் தயாரில்லை என்ற விடயத்தைத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தங்களின் செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாக்கக் கூடிய அடிப்படை நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டம்!

இலங்கையின் 74 வது சுதந்திரதின கொண்டாட்டம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று(4) காலை 8.30 மணியளவில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் ...

மேலும்..

சாய்ந்தமருதில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்

இலங்கை சோஷலிச குடியரசின்  74ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் சிரமதானமும் மர நடுகை நிகழ்வும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று (04) பள்ளிவாசல் வளாகத்தில்  இடம்பெற்றது. சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமவிருந்தினராக சாய்ந்தமருது ...

மேலும்..

தமிழரின் இனப்பரம்பலைக் குறைக்க கிழக்கில் எடுத்த முன்னெடுப்புகளை வடக்கிலும் தீவிரப்படுத்துகின்றது அரசாங்கம்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் – கி.சேயோன்)

(சுமன்) கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்;மை அரசாங்கம் எவ்வாறான முறையில் இனப்பரம்பலை மாற்றி தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததோ அதே தற்போது வடக்கிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான ...

மேலும்..