February 18, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் வகையில் கௌரவ பிரதமர் அதிகாரிகளுடன் சந்திப்பு.

தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) ...

மேலும்..

சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஆவணங்களும், 40ஆயிரம் ரூபாய் பணமும் உரிமையாளருடன் ஒப்படைப்பு.

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது 40ஆயிரம் ரூபாய் பணமும், தேசிய அடையாள அட்டை, சராதி அனுமதிப்பத்திரம், வங்கி அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் மனிபேஸ் கண்டடுக்கப்பட்டு உரிமையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களான எஸ்.கமலதாசன் (சாரதி), வீ.கண்ணன், கே.ரஞ்சித் குமார் ஆகியோர்கள் ...

மேலும்..

பல் முனை நெருக்கடியில் உள்ள நாட்டினை மீட்க ஊடகங்களால் முடியும்-அங்கஜன் எம்.பி நம்பிக்கை.

சாவகச்சேரி நிருபர் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வரும் நாட்டினை நெருக்கடியில் இருந்து மீட்க ஊடகங்களால் முடியும் எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் 18/02 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ...

மேலும்..

மட்டக்களப்பில் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சியின் 02ம் நாள்… பா.உ ஜனா விஜயம்…

(சுமன்) மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெறும் “தேயிலைச் சாயம்” புகைப்படக் கண்காட்சி 02வது நாளாகவும் இன்றைய தினம் இடம்பெற்றது. நேற்று மற்றும் இன்றைய தினம் இடம்பெறும் மேற்படி கண்காட்சியில் பலர் வருகை தந்து பார்வையிட்டு தங்கள் கருத்துகளைப் பதிவு ...

மேலும்..

கல்முனையில் போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனத்தினை மடக்கிப் பிடிப்பு.

(சர்ஜுன் லாபீர்) காரைதீவு பிரதேசத்தில் இருந்து கல்முனை நோக்கி வந்த டிபெண்டர் வாகனம் ஒன்றினை போக்குவரத்து பொலிசார் வழிமறித்த போது பொலிசாரின்  சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் தொடர்ந்தும் கல்முனையை நோக்கி அதி வேகமாக பயணத்தின் காரணமாக போக்குவரத்து பொலிசார் பின் தொடர்ந்த நிலையில் போக்குவரத்து ...

மேலும்..

கிழக்கு மாகாணத்திலுள்ள சுய தொழில் கை வினைஞர்களை ஊக்குவிக்க மாகாணத்தில் முதலாவது மரத்தளபாட விற்பனை நிலையம் ஆளுநரினால் திறந்து வைப்பு.

பைஷல் இஸ்மாயில் - ஜனாதிபதியின் சுபீட்சத்துக்கு நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் வழிகாட்டுதலின் கீழ், கிழக்கு மாகாணத்திலுள்ள சுய தொழில் கை வினைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கிராமிய ...

மேலும்..

“கல்வியூடாக மாற்றம்” : மாளிகைக்காடு, சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு ஆங்கில செயல்நூல் பாடப்புத்தகங்கள் வழங்கிவைப்பு.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச மாணவர்களின் ஆங்கில கல்வியை மேம்படுத்தும் நோக்கில் குரு நிறுவன பணிப்பாளரும், வ்ரவ் இளைஞர் கழக தலைவருமான அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் நிர்வாக செயலாளர் ஹிஷாம் ஏ பாவாவின் ஏற்பாட்டில் "கல்வியூடாக மாற்றம்" செயற்திட்டம் இன்று (18) ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால யாழ் வருகை.

சாவகச்சேரி நிருபர் முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 20/02 ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக அவர் வருகை தரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதற்கான அழைப்பிதழ் 16/02 புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர ...

மேலும்..

சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் ஹெரோயின்,கசிப்பு மீட்பு.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் 16/02/2022 புதன்கிழமை அதிகாலை வேளையில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கசிப்பு ஆகியன கைப்பற்றப்பட்டிருப்பதுடன்,சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ராஜ்மோகன் மற்றும் மதுவரி பரிசோதகர் ரசிகரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குறித்த ...

மேலும்..

மிருசுவில் பகுதியில் வான் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் படை முகாம் முன்பாக ஏ9வீதியில் 17/02 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏ9வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிள் குறுக்கு வீதி ஒன்றினுள் திருப்ப முற்பட்ட வேளையில் பின்புறமாக வந்த ஹயஸ் வாகனம் ...

மேலும்..

க.பொ.த (உ.த) பரீட்சையில் தமிழ்மொழி மாணவருக்கு பாரிய அநீதி. இதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரியல் பாட ...

மேலும்..

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

சம்மாந்துறை நாபீர்  பௌண்டேஷனினால் மருதமுனை அல் -மினன் வித்தியாலயம், மருதமுனை அல் மதீனா வித்தியாலயம் மற்றும் மருதமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் சிபான் ...

மேலும்..

கைவிடப்பட்ட நிலையில் புதிய துப்பாக்கி ரவைகள் மீட்பு

பாறுக் ஷிஹான் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி  ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். அம்பாரை மாவட்டம்  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில்  வியாழக்கிழமை (17)   முற்பகல்   புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய பிளாஸ்டிக் வடிவம்  ஒன்றில்   மறைத்து வைக்கப்பட்டிருந்த ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலையில் பொதுநூலகர் பணியாளர்கள் மற்றும் பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழக நூலகம்; சமூக நலத் திட்டத்தின் கீழ் (Community outreach programme) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கும் தற்கால நவீன ...

மேலும்..

கல்முனையில் போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனத்தினை மடக்கிப் பிடிப்பு

  காரைதீவு பிரதேசத்தில் இருந்து இன்று (18) இரவு 8.30 மணியளவில் கல்முனை நோக்கி வந்த டிபெண்டர் வாகனம் ஒன்றினை போக்குவரத்து பொலிசார் வழிமறித்த போது பொலிசாரின் சமிக்ஞையினை மீறி டிபெண்டர் வாகனம் தொடர்ந்தும் கல்முனையை நோக்கி அதி வேகமாக பயணத்தின் காரணமாக ...

மேலும்..