February 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போக்குவரத்து பொலிசாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற வாகனம் மீட்பு-சந்தேக நபர்களில் இருவர் கைது…

போக்குவரத்து  பொலிசாரின்  சமிக்ஞையினை மீறி  டிபெண்டர் வாகனம் ஒன்றில் வேகமாக  பயணித்த  சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் குறித்த தப்பி சென்ற டிபெண்டர் வாகனம் வெள்ளிக்கிழமை(18) இரவு கைவிடப்பட்ட நிலையில் பொலிஸ் ...

மேலும்..