February 20, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாபீர் பௌண்டஷன், எதிர்வரும் தேர்தலின் போது அரசியல் கட்சியாக மாறும் : சம்மாந்துறை பிரதேச சபை எங்கள் வசமாகும்

நாபீர் பௌண்டஷன், எதிர்வரும் தேர்தலின் போது அரசியல் கட்சியாக மாறும் : சம்மாந்துறை பிரதேச சபை எங்கள் வசமாகும் - உதுமானக்கண்டு நாபீர் அறிவிப்பு ! அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அறிவு ரீதியாக பாரிய பின்னடைவு இருக்கிறது. அதனால் எமது மக்களுக்கு எவ்வாறான ...

மேலும்..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்ய மாநகர சபை அமர்வில் பிரேரணை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் ...

மேலும்..

தங்கமகள் இந்துகாதேவிக்கு பணப்பரிசில் வழங்கிவைப்பு…..

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு - கரிப்பட்டமுறிப்பு பகுதியினைச் சேர்ந்த கணேஷ் இந்து காதேவிக்கு ,அவருடைய இல்லத்துக்கு நேரடியாக சென்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் பணப்பரிசில் கையளிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா தமிழ் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு.

சாவகச்சேரி நிருபர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு 20/02/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் உப செயலாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா ...

மேலும்..

இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் எதிர்காலத்தில் மூவின மக்களையும் சுதந்திரமற்றவர்களாக மாற்றிவிடும்…

(சுமன்) எமது வருங்கால சந்ததியின் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரத்தை உரிமையுடன் அனுபவிப்பதற்கும், பயங்கரவாதி என்ற முத்திரை இல்லாமல் வாழ்வதற்கும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் போராட்டத்திற்கு அனைத்து இன மக்களும் ஒன்றுபட வேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் இச்சட்டம் மூவின மக்களையும் ...

மேலும்..

சாவகச்சேரி வைத்தியசாலையில் இவ் வருடம் இதுவரை 113 கொரோனா தொற்றாளர்கள்;3மரணங்கள்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இவ்வருடம் இதுவரை 113கொரோனா நோயாளர்கள் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்;அவர்களில் மூவர் சிகிட்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்திருப்பதாகவும் வைத்தியசாலையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் தை மாதத்தில் 72தொற்றாளர்களும் ,பெப்ரவரி மாதம் இதுவரை 41தொற்றாளர்களுமாக மொத்தமாக 113 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையின் ...

மேலும்..

சிறப்புற இடம்பெற்ற புனித யூதாததேயு முன்பள்ளிச் சிறார்களின் பிரியாவிடை நிகழ்வு

முல்லைத்தீவு - செல்வபுரம், புனித யூதாததேயு முன்பள்ளியில் பயின்று, 2022இவ்வருடம் பாடசாலைக்குச் செல்லும் சிறார்களுக்குரிய பிரியாவிடை நிகழ்வு 20.02.2022 இன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.குறிப்பாக விருந்தினர்களது வரவேற்புடன் தொடங்கிய இந்திகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல்,  சிறார்களின் கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரை ...

மேலும்..

பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கல்முனை ,காரைதீவு பகுதியில் கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு…

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக ஞாயிற்றுக்கிழமை(20) அன்று   அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது. காரைதீவு பொதுச்சந்தை மற்றும் கல்முனை பகுதியில்  பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி  குறித்த  கையெழுத்து ...

மேலும்..