February 21, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நற்பிட்டிமுனையில் என்.பி.எல். கிண்ண சுற்றுத்தொடரின் ஆரம்ப வைபவம்.

நற்பிட்டிமுனை கிரிக்கட் கழகத்தினால் (என்.சி.சி.) நடாத்தப்படுகின்ற என்.பி.எல். லீடர் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுத் தொடரின் ஆரம்ப வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை நற்பிட்டிமுனை அஷ்ரஃப் விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பில் “நீதிக்கான எங்களின் குரல்” நிகழ்ச்சித்திட்டம்.

சாவகச்சேரி நிருபர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்"நீதிக்கான எங்களின் குரல்" நிகழ்ச்சித்திட்டம் 19/02/2022 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. "நீதிக்கான எங்களின் குரல்" எனும் கருப் பொருளில் மனித உரிமை மற்றும் அடிப்படை ...

மேலும்..