March 5, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கஞ்சா விற்பது போல் பால்மாவினை விற்பவர்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்-அனுரகுமார திசாநாயக M.P

பால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பதை  எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை.நாம் இவ்வளவு காலமும் பயணித்த அந்தப் பாதையை விட்டு மாற்றுப் பாதையை காண்பதற்காகவே தற்போது நாடு முழுவதும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ...

மேலும்..

சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்

சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும்  முகாமைத்துவம் செய்தலும் எனும் வேலைத்திட்டம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சுகாதார தகவல்கள் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருனபேம கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். வைத்தியசாலை ...

மேலும்..

இலங்கையின் முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட கிராமமாக மணற்காடு-அங்கஜனின் கோரிக்கைக்கு அமைச்சர் செவிசாய்ப்பு.

சாவகச்சேரி நிருபர் இலங்கையின் முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட வனவள கிராமமாக வடமராட்சி-மணற்காடு பிரகடனப்படுத்தப்படும் என வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய ...

மேலும்..

இளம் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை…

"சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்" எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இளம் பெண் தலைவர்கள் இணைந்து ஸ்டார் விங்ஸ் அமைப்பின் தலைவி எம்.எஸ். றக்ஸானா பானுவின் தலைமையில் ஒருநாள் ...

மேலும்..

நிந்தவூர் மர்ஹும் அமீர் மேர்ஸா பொது நூலகத்திற்கு ஒரு தொகைப் புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அவர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகை நுண்ணறிவு (IQ) புத்தகங்கள் நிந்தவூர் மர்ஹும் அமீர் மேர்ஸா பொது நூலகத்திற்கு பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்களிடம் பிரதேச சபையின் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் 58வது சபை அமர்வு… சுகாதாரக் குழுவினால் ஆணையாளருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை விவாதத்தின்போது அமளிதுமளி…

(சுமன்) மட்டக்களப்பு மாநகரசபையின் 58வது சபை அமர்வு இன்றைய தினம் சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பதில் செயலாளர், கணக்காளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பல்வேறு ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா!!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 12.03.2022 மற்றும் 13.03.2022 ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக வேந்தர் ...

மேலும்..