பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாப அரசியல் செய்ய முயற்சி.-அங்கஜன் எம்.பி குற்றச்சாட்டு.
சாவகச்சேரி நிருபர் பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாப அரசியல் செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.04/03 வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் ...
மேலும்..