March 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாப அரசியல் செய்ய முயற்சி.-அங்கஜன் எம்.பி குற்றச்சாட்டு.

சாவகச்சேரி நிருபர் பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாப அரசியல் செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.04/03 வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் ...

மேலும்..

“எனக்குள்ளே” இசை வெளியீட்டு விழாவில் கண் தானம் செய்த படக்குழுவினர்!!

இந்திய சினிமா துறைக்கு நிகராக பல்வேறுபட்ட கலைப் படைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களால் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலத்தில் மட்டக்களப்பு வர்த்தக சினிமா துறையில் பாரிய சாதனை படைத்த "சிப்ஸ் சினிமாஸ்" தயாரிப்பு நிறுவனமானது தனது இரண்டாவது படைப்பாக இம்மாதம் 19 ...

மேலும்..

மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்களை உருவாக்கும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் !!

மனித உரிமை மீறல்கள், போதையில்லா மாணவர்கள் உருவாக்கம் மற்றும் தலைமைத்துவ முகாமைத்துவ பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கௌரவிப்பும் சி.சி.ஏ.எஸ். கெம்பஸ் தவிசாளரும், அக்கரைப்பற்று கல்வி வலய ஆங்கிலப்பாட இணைப்பாளருமான செய்னுலாப்தீன் நஜ்முதீனின் தலைமையில் (05) ...

மேலும்..