March 7, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை.

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு,  ஜனாதிபதியின் திட்டத்தை யதார்த்தமாக்கும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய எண்ணக் கருவில் உருவான, பல்கலைகழகத்தில் புதிதாக நியமனம் பெற்ற விரிவுரையாளர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி பட்டறை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ...

மேலும்..

2022 சர்வதேச “பங்கபந்து” கபடி போட்டியில் பங்கேற்க நிந்தவூரை சேர்ந்த இருவர் பங்களாதேஷ் பயணம்.!

2022 சர்வதேச "பங்கபந்து" போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். "பங்கபந்து" கபடி போட்டியில் பங்கேற்கும் இலங்கை தேசிய கபடி அணிக்கான தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கொழும்பு ...

மேலும்..

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை!!

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறையினர் வழங்கும் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை இன்று (07) திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி. நிர்மலேஸ்வரி பிரசாந்த் தலைமையில் சுவாமி ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம் !

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு பல்கலைக்கழக முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார் மயப்படுத்தல் மற்றும் புதிய மாணவர் அனுமதி போன்ற விடயங்களை முன்வைத்தும், பல்கலைக்கழகத்தை திறக்குமாறும் ...

மேலும்..

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 626 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு உதவி காசோலைகள் கௌரவ பிரதமரின் தலைமையில் வழங்கிவைப்பு…

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 576 கிராம சேவகர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறைந்த வருமானம் பெறும் 626 குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தங்காலை மாநகர சபை மண்டபத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. உங்களுக்கு ...

மேலும்..

ஆரையம்பதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022

ஆரையம்பதியில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் - 2022 மார்ச் 08ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு அதன் முதலாவது நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவிற்கு அருகில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ...

மேலும்..

வெற்றிடமாக இருந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு ஸமட் ஹமீட் நியமிக்கப்பட்டார் !

அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையை சேர்ந்த சமட் ஹமீட்  தேசிய காங்கிரஸினால் பெயரிடப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் வைத்து இன்று தனது பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டார். கடந்த 2018 ஆம் ...

மேலும்..

கல்வியங்காடு மட்பாண்ட உற்பத்திக் கிராமத்தை மேம்படுத்த நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு மட்பாண்ட உற்பத்திக் கிராமத்தினை பாரம்பரிய மற்றும் கிராமிய கைத்தொழில் கிராமங்கள் ஒன்றிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்வாங்கும் செயற்திட்டம் 07/03 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரம்புகள், பித்தளை,மட்பாண்டம், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு ...

மேலும்..

தென்மராட்சியில் கிராமம் தோறும் தடுப்பூசி முகாம்.- சுகாதாரப் பிரிவு நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர் தென்மராட்சியில் இந்த வாரம் தொடக்கம் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தடுப்பூசி முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சாவகச்சேரி சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் தடுப்பூசி செலுத்தாதோர் பொது இடங்களில் நடமாட முடியாது ...

மேலும்..

கிளி தமிழரசுக்கட்சி மகளிர் அணியின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்ற மகளிர்தின நிகழ்வு .

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி மகளிர் அணியின் ஏற்பாட்டில், 2022ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வு, 07.03.2022 இன்றையநாள் பசுமைப்பூங்காவில் சிறப்புற இடம்பெற்றது.குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்திலிருந்து மேள, நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக விருந்தினர்கள் பசுமைப்பூங்காவிற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

மறவன்புலவு ஐயப்ப தேவஸ்தானத்தில் சிவலிங்க பிரதிஷ்டை…

சாவகச்சேரி நிருபர் மறவன்புலவு ஸ்ரீ ஐயப்ப தேவஸ்தானத்தில் 05/03 சனிக்கிழமை சிவலிங்கப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும்..

சூழகம் அமைப்பால் புங்குடுதீவில் மரநடுகை.

சாவகச்சேரி நிருபர் அமரர் கருணாகரன் சாரதாம்பாள் நினைவாக சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் பொது இடங்களில் நிழல் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

மேலும்..

சாவகச்சேரி-அரசடிச் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி சந்திப் பகுதியில் ஏ9வீதியில் 06/03 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து சம்பவித்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கோப்பாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 29வயதான ...

மேலும்..

சர்வதேச மகளிர் தினம்- ‘நிலைபேறான எதிர்காலத்திற்கு இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்.

அப்துல் அஸீஸ் பிராந்திய இணைப்பாளர்,  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,  கல்முனை .   இன்று நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்று வேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ...

மேலும்..

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி: எதிர்வரும் 10 ஆம் திகதி…

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான உடக சந்திப்பு யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விடுதியில் இடம்பெற்றது. திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண் ...

மேலும்..

பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும்… (பா.உ கோ.கருணாகரம் ஜனா)

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் நமது மக்களின் தீர்வு விடயத்தில் இன்னும் விரைவாகக் கூடுதலான பெறுபேறுகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் ...

மேலும்..

அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மகா சண்டிகா கோமம்…

மகா சண்டிகா கோமம் இலங்கைவாழ் சைவ அடியவர்களே ஈழ வள நாட்டின் தென் கோடியிலே கோயில் கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கும் அம்பாரை,நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மகா சண்டிகா கோமம்  06.03.2022 ஞாயிற்று கிழமை ...

மேலும்..