March 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பஸில் ராஜபக்சவின் தேசிய அரசு கோட்பாடு சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும்.

அரசு மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இனவாத சாயத்தை இல்லாமல் செய்வதற்காக சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்திருக்கும் கோட்பாடானது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் ...

மேலும்..

பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களேஇன்றைய கிழக்கு மாகாணத்தின் அரச பிரதிநிதிகள் – இரா.சாணக்கியன்!

நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படும் போது அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் அவர் ...

மேலும்..

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் விழிப்புணர்வு நடைபவனி!!

சர்வதேச மகளிர் தினத்தினமானது உலகளாவிய ரீதியில் இன்று (08) திகதி கொண்டாடப்பட்டுவரும் நிலையில், மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்,  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானத்தி அவர்களது தலைமையில் விழிப்புணர்வு நடைபவனியொன்று இன்று (08) திகதி செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் இராணுவத்தினரால் கௌரவிப்பு.

மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு கைதடி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பாடல்கள் மற்றும் உரைகள் இடம்பற்றதுடன் இராணுவத் ...

மேலும்..

புதுப்பிக்கத் தக்க சக்தி மூலம் வடக்கு அரச நிர்வாக தடையின்றி செயற்படுத்தப்படும்.. ஆளுநர் நம்பிக்கை.

வடக்கில் சோலர் சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையின்றி செயல்படுத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நிதி அமைச்சரால் நாட்டின் பொது இடங்களில் மின்சார பயன்பாட்டை 20 சதவீதமாகக் குறைக்குமாறு ...

மேலும்..

எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022  சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகிடைக்க அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும்; முல்லை வலிந்துகிணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி – மரியசுரேஸ் ஈஸ்வரி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், உறவுகளைத் தேடிப் போராடிய நூறிற்கும் மேற்பட்ட தாய், தந்தையர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கான ஆதரவுகளும் குறைந்து வரும் நிலையில் அனைத்துத் தரப்புக்களும் தங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்கி ...

மேலும்..

இறுதி உயிர் இருக்கும் வரையிலும் எமது உறவுகளைத் தேடிய பயணம் தொடரும்; முல்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க செயலாளர் – ரஞ்சனா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை எனவும் மாறாக, போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கச் செயலாளர் ரஞ்சனா தெரிவித்துள்ளார். எனினும் இறுதி உயிர் இருக்கும்வரையிலும் வலிந்து காணாமல் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின நிகழ்வும்,சிறப்பு மலர் வெளியீடும்.

"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் மகுட வசகத்தினை அடிப்படையாகக் கொண்டும் நிலையான எதிர்காலத்திற்காக பால்நிலை சமத்துவம் பேணல் என்னும் தொனிப்பெருளினை அடிப்படையாகக் கொண்டு உலகம் பூராகவும் கொண்டாடப்படும் 111வது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு ...

மேலும்..

மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகள் இராணுவத்தினரால் கௌரவிப்பு.

மகளிர் தினத்தில் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு கைதடி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாற்றுத்திறனாளிகளின் பாடல்கள் மற்றும் உரைகள் இடம்பற்றதுடன் இராணுவத் ...

மேலும்..

எங்களின் சமூகம் சார்ந்த எத்தனங்களை செய்தோம், இப்போது சிறுபான்மை மக்கள் மீது அரசின் பார்வை திரும்பியுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

நாட்டின் பொருளாதாரத்தை சிறந்தமுறையில் சீரமைக்க இனவாதமில்லாத அரசும், இனவாதமற்ற நாடும் தேவையாக உள்ளது. அந்த நிலையிலிருந்து மாற்றியமைக்கப்படுகின்ற போது நாடு பொருளாதாரத்தில் வலுப்பெறும். பலம்பொருந்திய ஆசிய நாடுகளின் உதவிகள் எமக்கு கிடைக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மிகமோசமான சூழ்நிலைகளில் அச்சம் நிலவிய ...

மேலும்..

பெண்களின் அடக்குமுறைக்கெதிராக ஆண்களும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது-அப்துல் அஸீஸ்

இளைஞர்களைவிட அனேகமான இன்று  யுவதிகளுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவுகள் அதிகம் என்பதால் கூடுதலான வருமானங்களை பெற வேண்டும் என்பதற்காக எமது நாட்டிலுள்ள இளைஞர்கள் அரச துறையில் ஆர்வம் காட்டாமல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு ...

மேலும்..

சமையல் எரிவாயு தட்டுப்பாடு அம்பாறை மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளுடன் விற்பனை.

நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால்  அம்பாறை மாவட்டத்தில் அதன் தாக்கத்தை  அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண ...

மேலும்..

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை  அதிகரித்துள்ளன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி,  கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி   மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் ...

மேலும்..