March 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கும்பாபிஷேகத்திற்கு அறவிட்ட பணப்பை திருட்டு 24மணி நேரத்தில் திருடர் கைது.

கும்பாபிஷேகத்திற்கு அறவிட்ட பணப்பை திருட்டு 24மணி நேரத்தில் திருடர் கைது. இச் சம்பவமானது கல்முனை வைத்திய சாலை வீதியில் இடம்பெற்றது. மாட்டுப்பளை நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 4ம் மாதம் 6ம் திகதி நடைபெற விருக்கும் கும்பாபிஷேகத்திற்கு நிதி அறவிடு செய்யப்பட்டு ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றங்களின் மாதாந்த முன்னேற்ற ஆய்வு கூட்டமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடைலான மதிப்பீட்டு அறிக்கையிடலும் !

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான மாதாந்த முன்னேற்ற ஆய்வு கூட்டமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடைலான மதிப்பீட்டு அறிக்கையிடலும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம். கமல் நெத்மினியின் நெறிப்படுத்தலில், நிந்தவூர் பிரதேச ...

மேலும்..

அத்துமீறும் பிக்குகள் இலங்கை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? : கேள்வியெழுப்புகிறது சட்டத்தரணிகள் சங்கம்.

நூருல் ஹுதா உமர் இனவாதத்தினால் இலங்கை இன்று சுக்குநூறாக உடைந்து சர்வதேசமளவில் விலாசமிழந்து இருக்கும் இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிங்களை மீண்டும் மீண்டும் சீண்டும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். பலாங்கொட கூரக்கல ஜெய்லானி எனும் இடத்தில் முஸ்லிங்களின் 800 வருடங்களுக்கு மேற்பட்ட அடையாள ...

மேலும்..

மாட்டுவண்டியில் மாதாந்த அமர்விற்குச்சென்ற கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள்.

எரிபொருள் பற்றிக்குறையைக் கண்டித்து முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் மாதாந்த சபை அமர்விற்கு மாட்டுவண்டியின் சென்றனர். முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் முன்றலில் இருந்து இவ்வாறு சபை உறுப்பினர்கள் மூன்று  மாட்டுவண்டிகளில் சபை அமர்விற்குப் புறப்பட்டிருந்தனர். குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி ஐ.நா முன்றலில் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்   இலங்கை அரசாங்கத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 08/03/2022 புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்திய விவாதம் முடிவடைந்த பின்னர் ஜெனீவா நேரம் பி.ப 2மணி தொடக்கம் ...

மேலும்..

வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு எதிரான சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகிறது.-தவிசாளர் வாமதேவன்.

சாவகச்சேரி நிருபர் ஜனநாயக ரீதியாக வளர்ச்சியடைந்த சமூகத்திற்கு எதிரான சட்டமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுவதாக சாவகச்சேரி பிரதேசசபையின் தவிசாளர் க.வாமதேவன் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் கொடிகாமம் நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முனன்னணியின் ஒற்றையாட்சிக்கெதிரான மக்கள் சந்திப்பு வவுனியா மற்றும் மன்னாரில்…

(சுமன்) தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதி முயற்சிக்கெதிராகவும், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முனன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நேற்யை தினம் மன்னாரில் இடம்பெற்றது. தமிழ்த் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா!!

(ஜீ.மயூரன்) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இன்று (09) திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  தெரிவித்துள்ளார். அவர் இதன்போது மேலும் கருத்துத் ...

மேலும்..