கும்பாபிஷேகத்திற்கு அறவிட்ட பணப்பை திருட்டு 24மணி நேரத்தில் திருடர் கைது.
கும்பாபிஷேகத்திற்கு அறவிட்ட பணப்பை திருட்டு 24மணி நேரத்தில் திருடர் கைது. இச் சம்பவமானது கல்முனை வைத்திய சாலை வீதியில் இடம்பெற்றது. மாட்டுப்பளை நிந்தவூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 4ம் மாதம் 6ம் திகதி நடைபெற விருக்கும் கும்பாபிஷேகத்திற்கு நிதி அறவிடு செய்யப்பட்டு ...
மேலும்..