March 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதியில் யானைகள் அட்டகாசம்…

நிந்தவூர், மாட்டுப்பளை அருள் மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பகுதிகளில் நேற்று (12/03/2022) இரவு யானைகள் நடமாட்டம் காரணமாக குறித்த ஆலயத்தின் களஞ்சிய அறை, சுற்றுமதில் பகுதிகள் சேதமடைந்துள்ளது. குறித்த யானைக்கூட்டம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறித்த பகுதியில் அட்டகாசம் ...

மேலும்..

கல்முனை றோயல் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி விருத்திக்கான அலகு திறப்பு .

கல்முனை றோயல் வித்தியாலயத்தில் மாணவர்களின் கலை, கலாச்சார விழா மற்றும்  English villa எனும் பெயரில் ஆங்கில மொழி  விருத்திக்கானஅலகும் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு மற்றும்  திறப்பு விழா என்பன பாடசாலை அதிபர்  எம். எச்.எம். அன்சார் தலைமையில் (11)இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எஸ்.புவனேந்திரனினால் ஆங்கில மொழி  விருத்திக்கான அலகு (English villa ) பகுதியை  திறந்து வைக்கப்பட்டது . மேலும்  இதன் கெளரவ அதிதியாக உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலீல், மற்றும் சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான ஏ.றாஸீக், வை .ஏ. கே .தாசீம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும்..

கிளிநொச்சி நகர திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி நகர திட்டமிடலும் கிளிநொச்சி நகர வடிவமைப்பில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் வளாகத்தில் கலந்துரையாடல் நேற்றைய தினம்(12.03.2022) இடம்பெற்றது. கிளிநொச்சி நகர வடிவமைப்பில் விடுதலைப் புலிகளின் தூர ...

மேலும்..

எம்மவர்கள் 500 பேருக்கு இந்த அரசாங்கம் அனுராதபுரத்தில் காணி வழங்குமா? நாாடாளுமன்றத்தில் சாணக்கியன் சீற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 500 பேரினை அழைத்துக் கொண்டு அனுராதபுர மாவட்டத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட நாம் அங்கு சென்றால் அனுராதபுரத்திலுள்ளவர்கள் காணி வழங்குவார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

வாகரை பிரதேச கலாசார மத்திய நிலையம் அமைச்சர் விதுர விக்ரம நாயகவினால் திறந்துவைப்பு!!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் "நாட்டை கட்டியெழுப்புவதற்கான சுபீட்சத்தின் நோக்கு" அபிவிருத்தித் திட்டங்களை யதார்த்தமாக்கும் பொருட்டு பொது நிதியின் மூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட வாகரை கலாசார மத்திய நிலையத்தை தேசிய மரபுரிமைகள், ...

மேலும்..

மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான புதிதாக உளநல மையம் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உளநல மையம் இன்று 11.03.2022 திகதி வெள்ளிக்கிழமை கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக  சுகாதார அமைச்சின் உளநல துறைக்குப் பெறுப்பான ...

மேலும்..

ஏறாவூர் – செங்கலடி கலாசார மத்திய நிலையம் அமைச்சர் விதுர விக்ரம நாயகவினால் திறந்துவைப்பு!!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் "நாட்டை கட்டியெழுப்புவதற்கான சுபீட்சத்தின் நோக்கு" அபிவிருத்தித் திட்டங்களை யதார்த்தமாக்கும் பொருட்டு பொது நிதியின் மூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட ஏறாவூர் - செங்கலடி கலாசார மத்திய நிலையத்தை ...

மேலும்..