March 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் பாலமுனை முள்ளிமலைக்கு தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை -இளைஞர்கள் ஒன்று கூடியதனால் திரும்பி சென்றனர்

பாலமுனை முள்ளிமலை அண்டிய  பகுதியில்  ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட  இடத்திற்கு  மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த  நிலையில் தகவலறிந்து அப்பகுதி வாழ்  இளைஞர்கள் குழு அவ்விடத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை ஒன்று கூடியதனால் மீண்டும் திரும்பி சென்றனர். அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிழக்கு மாகாணத்திற்கான செயற்குழுக் கூட்டம்…

(சுமன்) தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிழக்கு மாகாணத்திற்கான செயற்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடலொன்று இன்றைய தினம் கல்லடியில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் க.ஜெயப்பிரகாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் கணபதிப்பிள்ளை யோகராஜா, பொருளாளர் வ.சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ...

மேலும்..