மீண்டும் பாலமுனை முள்ளிமலைக்கு தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை -இளைஞர்கள் ஒன்று கூடியதனால் திரும்பி சென்றனர்
பாலமுனை முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த நிலையில் தகவலறிந்து அப்பகுதி வாழ் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை ஒன்று கூடியதனால் மீண்டும் திரும்பி சென்றனர். அம்பாறை மாவட்டம் ...
மேலும்..