March 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தின் அதிகஸ்டப் பாடசாலையான சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் வெளியான புலமை பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.சிறியபுஸ்பம் தெரிவித்தார். குகதீஸ் பிரித்திக்கா168, அந்தோனி றெகான் 163, சகாயம் சந்துஸ் ...

மேலும்..

கல்முனையில் திண்மக்கழிவகற்றலை தள்ளு வண்டிகளில் முன்னெடுக்க ஏற்பாடு; பொது மக்களை ஒத்துழைக்கக் கோருகிறது மாநகர சபை

(அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (16) தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், சமயலறைக் கழிவுகளில் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகளை மாத்திரம் இத்தள்ளு வண்டிகளில் ஒப்படைத்து, முழுமையாக ...

மேலும்..

விலைவாசி அதிகரிப்பு மக்களின் வாழ்க்கையை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது-முன்னாள் எம்.பி சந்திரசேகரன்.

சாவகச்சேரி நிருபர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு மக்களின் வாழ்வியலை வெகுவாகப் பாதித்து அவர்களை பாதாளத்திற்குள் தள்ளியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதுமட்டுவாழ் வடக்கில் சோஷலிச மகளிர் சங்கத்தின் ...

மேலும்..

விவசாயிகள் தமக்குத் தேவையான எரிபொருளை போத்தல்களில் பெறலாம்-மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

சாவகச்சேரி நிருபர் தற்போது நாட்டில் எரிபொருள் பெறுவதில் நிலவும் நெருக்கடி நிலைகளில் இருந்து யாழ் மாவட்ட விவசாயிகளை மீட்டு-அவர்களின் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15/03 செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் ...

மேலும்..

தனங்கிளப்பில் மே-15 வரை கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.

சாவகச்சேரி நிருபர் கைதடி கமநல சேவை பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு கமக்கார அமைப்பினர் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். தனங்கிளப்பு கமக்கார அமைப்பிற்குட்பட்ட வயல் நிலங்களில் விவசாயிகள் சிறுதானியச் செய்கையில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை ...

மேலும்..

ஆபத்தான நிலையில் காணப்படும் கல்முனை மாநகர வடிகான் மூடிகள் ..!

(எம்.என்.எம். அப்ராஸ்) அம்பாரை மாவட்டம் கல்முனை  மாநகர சபை பிரிவில் உள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வீதியூடான போக்குவரத்து  செய்யும் பொது மக்கள்  பெரும்  சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது ஒராபி பாஷா வீதியின் குறுக்காக உள்ள ...

மேலும்..

60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம் ஐயனார் வித்தியாலயத்தில்.

60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம்  ஐயனார்  வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  164 புள்ளிகளைப் பெற்று சாந்தீபன் பிரவீன்  என்ற மாணவன் சித்தியடைந்துள்ளார் 1960 ஆம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் 2015 ஆம் ஆண்டு 3 மாணவர்களும் 2017 ...

மேலும்..

சோஷலிச மகளிர் சங்கத்தின் பெண்கள் தின விழா…

சாவகச்சேரி நிருபர் சோஷலிச மகளிர் சங்கத்தின் (ஜே.வி.பி) பெண்கள் தின நிகழ்வுகள் 13/03/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி- எழுதுமட்டுவாழ் வடக்கு முன்பள்ளி மண்டபத்தில் "இருண்ட பொருளாதாரத்திற்கு ஒளியைத் தேடும் பெண்களின் கடமை" எனும் கருப்பொருளில் இடம்பெற்றது. சோஷலிச மகளிர் சங்கத்தின் தென்மராட்சி அமைப்பாளர் தோழி ...

மேலும்..

புதிய ஆணையாளருக்காகக் காத்திருக்கும் கல்முனை மக்கள்… கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

(சுமன்) கல்முனை மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டு அவ்விடத்தை நிரப்புவதற்காக திருவாளர் என்.சிவலிங்கம் அவர்கள் கடந்த 02ம் திகதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது கடமைகளை இதுவரையில் பெறுப்பேற்காமல் இருப்பது கல்முனை மக்களின் அபிவிருத்திகளை மேலும் பின்நகர்த்தும் ...

மேலும்..

அக்கரைப்பற்றில் தேவையுடைய பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு !

அக்கரைப்பற்று மாநகர சபையின் 2021 பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் பிரகாரம் தேவையுடைய மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும்  எண்ணக்கருவின் அடிப்படையில், அக்கரைப்பற்று பலாஹ் மற்றும் நகர் வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை பெற்று சாதித்தார் சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் யூசுப்;

(அஸ்லம் எஸ்.மௌலானா) 2021ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தைச் சேர்ந்த முஹம்மட் ரீஹான் முஹம்மட் யூசுப் எனும் மாணவன் 191 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் நிலையை ஈட்டியுள்ளார். இம்மாணவன் இன்று திங்கட்கிழமை (14) அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் ...

மேலும்..

கடற்கரைகளில்ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் வலியுறுத்து!

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான டைனமைட் மீன்பிடி ...

மேலும்..