சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி
(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தின் அதிகஸ்டப் பாடசாலையான சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் மகா வித்தியாலயத்தில் வெளியான புலமை பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் அருட்சகோதரி எம்.சிறியபுஸ்பம் தெரிவித்தார். குகதீஸ் பிரித்திக்கா168, அந்தோனி றெகான் 163, சகாயம் சந்துஸ் ...
மேலும்..