April 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசாங்கத்திற்கு எதிராக இன்று மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்… பிள்ளையானின் அலுவலகமும் முற்றுகை…

(சுமன்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மட்டக்களப்பிலும் இன்று மாலை பல்வேறு இடங்களில் ...

மேலும்..

மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

சாய்ந்தமருதில் மூதாட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து   விசாரணை மேற்கொள்வதற்கு  கல்முனை நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். சாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம்  மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

தேசிய காங்கிரஸின் ஆதரவு தளமான அக்கரைப்பற்றில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் !

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில்  அக்கறைபற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அக்கரைப்பற்று பிரதான ...

மேலும்..

கிழக்கு மாகாணத்திற்கு25 தாதிய உத்தியோகத்தர்களுக்கானஇணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு!!

நாம் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளோம். எமது சேவைகளை திறன்பட வழங்க வேண்டும். அதற்கான ஊதியங்களை அரசாங்கம் எமக்கு வழங்குகின்றது. அதற்கெற்றாப்போல் எமது கடமைகளைச் செய்யவேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். மத்திய சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கி வைக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களில் 25 பேர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இணைப்புக் கடிதத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு (04) ...

மேலும்..

திருக்கோணேஸ்வரத்தின் பாவநாச தீர்த்தம்.

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 18 ம் நாள் தீர்த்த உற்சவம் இன்று (04) காலை பாவநாச தீர்த்தக் கரையில் இடம் பெற்றது.

மேலும்..

சபாநாயகர்குழுவை சிறப்பாக நடாத்த பிரித்தானிய பிரமுகர்களுக்கான கூட்டத்தில் சாணக்கியன் ஆலோசனை

சபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகர் குழுவிலுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பில் இடம்பெற்றது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் மற்றும் ...

மேலும்..

கல்முனை கிரீன்பீல்ட் றோயல் வித்தியாலய “புலமைத்தளிர்கள்” கௌரவிப்பு நிகழ்வு !

கல்முனை கல்விவலய கல்முனை கிரீன்பீல்ட் கமு/கமு/ றோயல் வித்தியாலயத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் "புலமைத்தளிர்கள்" கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச்.எம். அன்ஸார் தலைமையில் பாடசாலை திறந்த அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை ...

மேலும்..

சாய்ந்தமருது அல் – ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழா !

சாய்ந்தமருது கமு/கமு/ அல் - ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விழா இன்று (31) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யஹியாகான் பௌன்டேசன் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளருமான ஏ.சி.யஹியாகான் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ...

மேலும்..

விளையாட்டு முற்றத்திற்கான உபகரணங்கள் கையளிப்பு.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரசபையின் உதயசூரியன் முன்பள்ளி விளையாட்டு முற்றத்திற்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு மற்றும் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு ஆகியன கடந்த 24/03 /2022 வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தன. சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களாக பவுலினா சுபோதினி தயாளரசன் மற்றும் தர்சன் ஆகியோரின் கோரிக்கைக்கு ...

மேலும்..