April 7, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தென்மராட்சியில் நகர அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் மயப்படுத்தி வைக்கப்பட்டன.

சாவகச்சேரி நிருபர் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி,கொடிகாமம் மற்றும் நாவற்குழி நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட நகர அழகுபடுத்தல் திட்டங்கள் 02/04/2022 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் மற்றும் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் இ.சிவமங்கை ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் ...

மேலும்..

பலத்த கோஷத்துடன் சாய்ந்தமருது, கல்முனையில் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் !

(நூருல் ஹுதா உமர்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஓவியப் பயிற்சிப்பட்டறை

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஓவியப் பயிற்சிப்பட்டறை (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய "தொலஸ்மகே பஹன" - 2022 வேலைத்திட்டத்தின் "ஓவியப் பயிற்சிப்பட்டறை" சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (05) இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில், கலாசார அபிவிருத்தி ...

மேலும்..

அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தார் திருமலை மாவட்ட எம்.பி தௌபீக் !

அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தார் திருமலை மாவட்ட எம்.பி தௌபீக் ! நூருல் ஹுதா உமர் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தம், பெசில் ராஜபக்‌ஷ அவர்களினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான ...

மேலும்..

புனரமைக்கப்பட்ட கல்முனை பஸ் நிலைய வளாகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு..

புனரமைக்கப்பட்ட கல்முனை பஸ் நிலைய வளாகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு (அஸ்லம் எஸ்.மௌலானா) நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ள கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலைய வளாகம் மக்கள் பாவனைக்காக கல்முனை மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை மாநகர முதல்வர் ...

மேலும்..

பராசக்தி பாணியில்……

 ஒரு ஆர்ப்பாட்டக் காரன் பராசக்தி பாணியில்.... ++++++ Mohamed Nizous இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. பாதையிலே குழப்பம் விளைவித்தேன். அரசியல் வாதியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப் பட்டிருக்கின்றேன் பாதையிலே குழப்பம் விளைவித்தேன். பாதை கூடாது என்பதற்காக ...

மேலும்..

பதவியில்அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்”

“அதிகார ஆணவமும் இனவாத நடவடிக்கைகளுமே நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது; பதவியில் அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்” – ரிஷாட் எம்.பி! ஊடகப்பிரிவு-நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும் பெரியோரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளமை, இந்த ...

மேலும்..

சம்மாந்துறையில் பலத்த கோஷத்துடன் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் !

சம்மாந்துறையில் பலத்த கோஷத்துடன் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ! (நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்… உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு…

(சுமன்) மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது சபை அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களால் தனிநபர் பிரேரணையாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்குதல் தொடர்பான ...

மேலும்..

பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலக வேண்டும் – விமல் வீரவன்ச அழைப்பு

பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம், குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது கண்டுபிடிக்க ...

மேலும்..

சாய்ந்தமருதில் இரண்டாவது நாளாக தொடரும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் !

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டாவது ...

மேலும்..