தென்மராட்சியில் நகர அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் மயப்படுத்தி வைக்கப்பட்டன.
சாவகச்சேரி நிருபர் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி,கொடிகாமம் மற்றும் நாவற்குழி நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட நகர அழகுபடுத்தல் திட்டங்கள் 02/04/2022 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் மற்றும் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் இ.சிவமங்கை ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் ...
மேலும்..