April 8, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அக்கறைப்பற்றில் இருக்கும் காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்ற முயற்சி : பிரதேச அரசியல்வாதிகளினால் முடியாமல் போனதை கிழக்கின் கேடயம் செய்துதர வேண்டும் என கோரிக்கை !

  கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப்பணியக அம்பாறை மாவட்ட காரியாலயம் கடந்த 2010 ம் ஆண்டு தொடக்கம் இதுவரை மாவட்ட காரியாலயமாக அக்கரைப்பற்றில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.  இதுவரை காலமும் இதற்கான நிரந்தர கட்டிடம் ஒன்றை பெறுவதற்கான முயற்சிகள் பல ...

மேலும்..

தமிழ்நாட்டில் ‘ஈழத்தமிழர்க்கு விடியல்’ மாநாடு : பேராளர்கள் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !!

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ்களுக்கான அரசியல் சக்தியை திரட்டுவதன் ஊடாக, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையில் காத்திரமான மாற்றத்தினை கொண்டு வரமுடியும் என திடமாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள ஈழத்தமிழர்க்கு விடியல் மாநாடு இதற்கான செயல்முனைப்பினை முன்னெடுக்க ...

மேலும்..

மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞன், பெண் மற்றும் அவருடைய சகோதரி கைது ! இருவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் உல்லாச விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞன், பெண் மற்றும் சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 28 வயதுடைய பெண் மற்றும் அவருடைய சகோதரியான 14 வயது சிறுமி ஒருவரும் காணாமல் போயிருந்த நிலையில் விடுதி ஒன்றில் இளைஞனருடன் ...

மேலும்..

இயன் மருத்துவர் க. ஹரன்ராஜ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த இயன் மருத்துவரும் சமூக செயற்பாட்டாளருமான கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம் பெற்றுள்ளார். (2022.04.06) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.H. முஹம்மத் ஹம்சா முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும்..

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம் என்பது தோல்வியுற்ற ஆஸ்திரேலிய கொள்கையின் மீது போடப்பட்ட மாவுக்கட்டு

  ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்த அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதியாக ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. சுமார் 10 ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலையில் சிறைப்பட்டு கிடந்த 450 அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்த ‘ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அகதிகள் ஒப்பந்தம்’ வழி வகை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுக்கு ...

மேலும்..

போலிப் பிராச்சாரங்கள் பயத்தின் உச்சம்… (நிதி அமைச்சு நியமனம் தொடர்பிலான பதாதைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன்)

கடந்த திங்கட் கிழமை இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பிலாக வெளிவரும் விமர்சனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், ...

மேலும்..

நிதியமைச்சராக சாணக்கியன் – வாலிபர் முன்னணியினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு ...

மேலும்..

“ஆரையம்பதியில் இடம்பெறற “சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் 2022”

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றைய தினம் (07) திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி ...

மேலும்..

புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

  ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதுஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு – நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த?..

புதிய அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேநேரம், சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ...

மேலும்..

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு ஸ்டாலின் கோரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் ...

மேலும்..

225 பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது தீர்வாகாது -எஸ்.எம்.மரிக்கார்

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு 225 பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதல்ல மாறாக தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இலங்கையின் 74 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல முக்கிய செயற்திட்டங்கள் அமைப்புக்குள் குறைபாடுகள் இருந்தபோதிலும் ...

மேலும்..