மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கிவைப்பு
மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கிவைப்பு நூருல் ஹுதா உமர் இறக்காமம் பிரதேசத்தில் இருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் இன்று வெள்ளிக் கிழமை பிரதேச ...
மேலும்..