April 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒருபோதும் இலங்கையை விட்டு வெளியேறமாட்டேன்! திட்டவட்டமாக அறிவித்தார் அஜித் நிவார்ட் கப்ரால்

ஒருபோதும் தாம் இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போது தன்மீது தம்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாம், எப்போதும் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுக்களை அமைதியான, கண்ணியமான மற்றும் தொழில்முறை முறையில் கையாண்டமை ...

மேலும்..

ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள், அதனை தவற விடாதீர்கள் – அல்குர்ஆனை எடுத்துக்காட்டி உருக்கமான பதிவை வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய

ஒற்றுமை என்ற கயிறை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள், அதனை கைவிட்டு விடாதீர்கள் - அல்குர்ஆனை எடுத்துக்காட்டி உருக்கமான பதிவை வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய !   - Mahinda Deshapriya - මේ දෙමළ ප්‍රස්ථා පිරුළෙන් කියන්නේ ඉතා දුර්වල වැල්වුවද එකට වෙළූ විට ...

மேலும்..

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்க, விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமூல யோசனையை கொண்டு வரவுள்ளோம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டமூல யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வைத்துக்கொண்டு முன்நோக்கி ...

மேலும்..

அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும் : மத்திய வங்கியின் புதிய ஆளுநர்…!!!

நாட்டின் பொருளாதாரத்தை திட்டவட்டமான திசையில் வழிநடத்தும் ஆற்றலும் பலமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருப்பதாக தான் நம்புவதாக மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும் என்கிறார். அதற்கு அரசியல் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றிரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி வடக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுக்கும் ஊடக அறிக்கை

தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுக்கும் ஊடக அறிக்கை இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  சாதாரணப் பொது ...

மேலும்..

ஜனாதிபதி செயலகம் முற்றுகை….நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின

இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு எதிர்ப்புப் பேரணியாக வருகை தந்தனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி ...

மேலும்..

அடுத்த ஆறு மாதங்களில் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவை- வரிகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்,அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்- நிதியமைச்சர் ரொய்ட்டருக்கு பேட்டி

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக வரிகளைஅதிகரிக்கவேண்டும் ,அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்,இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு இதனை செய்தே ஆகவேண்டும், நீங்கள் இதனை செய்யவேண்டும் அல்லது நிரந்தரமாக தோல்வியை தழுவவேண்டும் இது ...

மேலும்..

மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன

மருந்து இறக்குமதியாளர்கள் மருந்துகளின் விலையை 20% அதிகரிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு முன்னர் அதிகரிக்கப் பட்ட மருந்துகளைத் தவிர மற்ற மருந்துகளுக்குப் பொருந்தும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்..

தலவாக்கலையில் தங்கக் காதணிகளுக்காக மூதாட்டி படுகொலை!

வீட்டில் தனியாக இருந்த 84 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தங்கக் காதணிகளையும் கொலையாளி எடுத்துச் சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட வடமத்திய கும்புர தோட்டத்தின் NC பிரிவில் ...

மேலும்..

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிறப்பாக முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்; கஜேந்திரன் எம்பி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் ...

மேலும்..

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கான கடவுச்சீட்டு தயாரிக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது போன்ற இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்காக சொத்துக்களை விற்று ...

மேலும்..

நுவரெலியா வசந்த கால விழாவை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

(அஸ்ஹர் இப்றாஹிம்) நுவரெலியாவில் இடம்பெற்றுவரும் வசந்த கால விழாவிற்கு வருகை தருவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் 1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகல தோட்டத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிக தகவலைத் ...

மேலும்..

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட ஐவரின் பெயர் பரிந்துரை

தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ...

மேலும்..

புத்தாண்டு காலத்திலும் போராட்டங்கள் தொடரும் – ஜேவிபியின் தலைவர்

புத்தாண்டு காலப்பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தகுதியான அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும் என அனுரகுமாரதிசநாயக்க மஹரகம ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி 20மில்லியனிற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்,அரசமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் ...

மேலும்..

கோட்டாபயவின் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்- கலகமடக்கும் காவல்துறை களத்தில்!

ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெருமளவான மக்கள் திரண்டு அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததோடு, அலுவலகத்திற்குள்ளும் நுழைய முற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாரிய ஆர்ப்பட்டம் காரணமாக அரச தலைவர் ...

மேலும்..

அப்பாவி பிள்ளைகளின் உயிர்கள் மீது கை வைக்கும் எந்த மன்னராக இருந்தாலும் நாயை போல் இறந்து போவான்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடி வரும் அப்பாவி இளைஞர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி, அவர்களின் உயிருடன் விளையாடினால், அதனை செய்பவர்கள் மீது இடி விழும் என போதகர் சார்ள்ஸ் தோமஸ் தெரிவித்துள்ளார். இப்படியான செயலுடன் சம்பந்தப்படும் நபர் எந்த தரத்தில் ...

மேலும்..

பேராபத்தில் இலங்கை!! பகிரங்கமாக எச்சரிக்கை

தற்போதைய நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின்னர் தீவிரமடைந்து, பொருட்கள் வாங்க கூட பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றித்தில் இதனைத் தெரிவித்த ...

மேலும்..

காலி முகத்திடலில் திரண்ட மக்கள் பாரிய போராட்டம்- கலகமடக்கும் காவல்துறை மற்றும் அதிரடிப்படையினர் குவிப்பு!

கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட ...

மேலும்..

எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவதால் பதில் கிடைக்காது

நாட்டு மக்களை வேண்டுமென்று ஆவேசத்திற்கு உட்படுத்தி எதிர்கட்சித்தலைவர் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசுவது போன்று    தனது பேச்சுக்களை பேசி வருகின்றார் .உண்மையில் வலையமைப்பு இல்லாத தொலைபேசியில் பேசினால் எவரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும் என ஸ்ரீலங்கா ...

மேலும்..

க‌ண்கெட்ட‌பின் ஞான‌ம் வ‌ந்த‌து போன்று ச‌ஜித் பிரேம‌தாச‌ பேசுகிறார்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை  முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நேற்று சபையில் அறிவித்திருந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் ...

மேலும்..

வெள்ளவத்தை பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்…………….

அதிகமாக தமிழர் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி முதல் எரிவாயுவுக்கான நீண்ட வரிசை காணப்படுவதாகவும் எந்தவித அறிவித்தல்களும் இல்லாத நிலையில் மக்கள் தற்போது வரை காத்திருப்பதாவும் தெரிவிக்கப்படுகின்றது . சிறிலங்காவில் இடம்பெறும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ...

மேலும்..

இலங்கைக்கு அருகில் வளிமண்டலத் தளம்பல் நிலை.

.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான ...

மேலும்..

கொழும்பில் கலவரம் வெடிக்கும் சூழல்!!

பல அடுக்கில் பாதுகாப்பு..கொழும்பு - காலி முகத்திடல் மைதானத்தில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறித்த பகுதியில் காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் காவல்துறை ...

மேலும்..

மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கிவைப்பு

மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கிவைப்பு நூருல் ஹுதா உமர் இறக்காமம் பிரதேசத்தில் இருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர்  எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் இன்று வெள்ளிக் கிழமை பிரதேச ...

மேலும்..