மைத்திரிபால வீட்டில், சஜித் சந்தித்த 41 பேர் !!!
அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்பட்டுவரும் 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்றிரவு சந்திக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டிலேயே ...
மேலும்..