April 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதிக்கு எதிராக சுற்றுலாப் பயணிகள் அம்பலாங்கொடையில் போராட்டம்!

இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு – எதிர்க்கத் துணியும் தமிழரசுக் கட்சி

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவத்தினரை குவித்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை ...

மேலும்..

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கௌரவ பிரதமர் அவர்களின் விசேட உரை நண்பர்களே! எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் ...

மேலும்..

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார் பிரதமர் மஹிந்த !!!!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த உரை இன்று இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.....

மேலும்..

நம்பத்தகாத ஆதாரத்தை நம்பிய ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்பு: 10 ஆண்டுக்கால வாழ்க்கையை இழந்த எகிப்து அகதி

நம்பத்தகாத ஆதாரத்தை நம்பிய ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்பு: 10 ஆண்டுக்கால வாழ்க்கையை இழந்த எகிப்து அகதி  சித்ரவதையின் மூலம் பெறப்பட்ட நம்பத்தகாத ஆதாரம் எனத் தெரிந்தே அந்த ஆதாரத்தின் அடிப்படையில் எகிப்து நாட்டு அகதியான Sayed Abdellatif-யை ஆஸ்திரேலிய அரசு 10 ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்திருப்பதை ஆஸ்திரேலிய நீதிமன்றம் ...

மேலும்..

பலமணிநேரம் நின்று விழுந்து இறந்த கணவனை!!!!!

காலி, தவலமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் வரிசையில் பலமணிநேரம் நின்று விழுந்து இறந்த கணவனை கட்டியணைத்து கதறி அழும் மனைவி..........

மேலும்..

226 பேர் 21 மில்லியன் மக்களின் நாட்டை அழித்துவிட்டனர்- குமார் சங்கக்கார!!!

வெறுமனே 226 பேர் 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர் என குமார் சங்கக்காரர் தெரிவித்துள்ளார். மக்களை இவ்வாறாள உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டு மக்களிற்கு அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு உடனடி ...

மேலும்..

சாரதியின்றி பயணித்த புகையிரதம் மற்றுமொரு புகையிரதத்துடன் மோதி விபத்து !!!!

ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் போக்குவரத்து புகையிரதத்துடன் மற்றுமொரு புகையிரதம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (11) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் ஒன்று சாரதியின்றி பிரேக் பழுதானதன் காரணமாக பயணித்து ...

மேலும்..

கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம் குறித்து துரை வைகோ மின்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு!

விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம் குறித்து துரை வைகோ அவர்கள் மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களுடன்சந்திப்பு 11.04.20222 இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு வி.செந்தில்பாலாஜி அவர்களை  மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை ...

மேலும்..

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 330 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.......

மேலும்..

தேசிய “கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

(சர்ஜுன் லாபீர்) அதிமேதகு ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய "கமசமக பிலிசந்தர" வேலைத்திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு  கல்முனை பிரதேச செயலாளர்  ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(11) பிரதேச செயலகத்தில் ...

மேலும்..

சிறிலங்காவின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும், தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகிறது

சிறிலங்காவின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும், தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகிறது   போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன்) விரயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செலவு US $34.7 -> US ...

மேலும்..

புதிய அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டாரா டலஸ்- மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் கோட்டாபய!

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை, அரச தலைவர் கோட்டாபய தலைமையில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கமைய 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று கோட்டாபய முன்னிலையில் ...

மேலும்..

ராஜபக்சவினரின் 86 ஆண்டு கால ஆட்சி முடிவுறும் தருணம் இது- முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் பகிரங்கம்!

ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிடை்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,   அரசியல்வாதிகள் அனைவருக்கும் கட்டாயம் தோல்வி என்பது உண்டு. ...

மேலும்..

10 – 15 நாட்களில் நிலைமை மிக மோசமடையும்! கோட்டாபய இருக்கும் இடம் தெரியாது 9 நிமிடங்கள் முன் #Sri Lanka #Parliament #President #Mujibur Rahman #Sri Lanka Economic Crisis

இன்னும் 10 – 15 நாட்களில் நிலைமை மோசமடையுமென தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒருவாரமாக ஜனாதிபதி எங்கே ...

மேலும்..

லிட்ரோ 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றுமதியை இறக்குகிறது!

லிட்ரோ நிறுவனம் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றுமதியை இறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 100,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவரான தெசர ஜயசிங்க தெரிவித்துள்ளார். மற்றுமொரு எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை (12) நாட்டிற்கு ...

மேலும்..

அதிக விலையில் எரிபொருள் கொள்வனவு செய்ய தீர்மானம்…..

IOC நிறுவனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கொள்வனவு செய்தமை ஊடாக 57 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள போதும், மேலும் 12 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலினை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எரிபொருள், ...

மேலும்..

விமான நிலைய வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்……

விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வருட புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – 2022 ஏப்ரல் 14…

இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும்   தமிழ்-சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக-கலாசார மதிப்புகளை ஒரு ...

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்…

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும்-குறித்த சட்டத்தின் கீழ் கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப சாவகச்சேரி பிரதேசசபை தீர்மானித்துள்ளது. அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வில் சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் சமர்ப்பித்த பிரேரணைக்கு ஆதரவளித்து சபையில் ...

மேலும்..

இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரிடையே சந்திப்பு…

இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் - அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரிடையே சந்திப்பு இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக இரண்டாம் செயலாளர் திருமதி ...

மேலும்..

தாயின் கண்முன்னே பறிபோன சிறுவனின் உயிர் !!!!!!

தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதால் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் இன்று காலை 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறியதால் சிறுவன் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ ...

மேலும்..

‘கோட்டா கோ கிராமம்‘ உதயமானது !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என ...

மேலும்..

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம்… புதிய இயக்குனர் சபையும் தெரிவு…

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய இயக்குனர் சபைத் தெரிவுக்கான விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்றைய தினம் இயக்குனர் சபைத் தலைவர் எம்.உதயராஜ் தலைமையில் கூட்டுறவு மண்டபத்தில இடம்பெற்றது. இக் கூட்டத்தில் மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொதுச்சபை ...

மேலும்..