April 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது – மைத்திரி

மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு ...

மேலும்..

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி……

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி நிகழ்சிகள் நடைபெற்றன. வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத் தலைவர் கு.வி.லவக்குமார் தலைமையில் இவ் விளையாட்டு நிகழ்வு யாவும் நடைபெற்றது. ஆண், பெண் என இருபாலருக்குமான தோணி ஓட்டம்,கிடுகு பின்னுதல்,கயிறு இழுத்தல்,சாயமுட்டி ...

மேலும்..

எஸ்.ஜே.பி. எம்.பிக்கள் விற்பனைக்கு இல்லை: பசிலை நேரடியாக சாடினார் சஜித்!!!

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம்பேசி வாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

மேலும்..

நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற நபர் கைது !!!!!!

ஹொரணை பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) காலை மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹிக்கடுவ, வெல்வத்த பகுதியைச் ...

மேலும்..

ஜனாதிபதியின் தீர்மானங்களில் மறைகரமொன்றிற்கு முக்கிய பங்குள்ளது – பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்…

11 கட்சிகள் வழங்கிய யோசனைகளை நிறைவேற்றவிடாமல் மறைகரமொன்று ஜனாதிபதியை தடு;க்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார். இந்த மறைகரமே நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான 11 கட்சிகளின் யோசனைகள் ஜனாதிபதிடம் வழங்கப்பட்டன ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கின்றது- டில்வின் சில்வா

மக்களின் போராட்டங்களை அரசாங்கம் திசைமாற்றமுயல்கின்றது என ஜேவிபியின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா குற்றம்சாட்டியுள்ளார். ஆர்ப்பாட்டங்களின் நோக்கங்களை குறைப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது என அவர்தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பாதையை மாற்றுவதற்காக அரசாங்கம் இனவாதத்தை பயன்படுத்த முயல்கி;ன்றது என அவர் தெரிவித்துள்ளார். நியாயப்படுத்தக்கூடிய நோக்கங்களிற்காக இடம்பெறும் ...

மேலும்..

பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்….

பாறுக் ஷிஹான் நாட்டின் பொருளாதார  சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு  கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மூலம் தான் மக்கள் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பதாக பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஐக்கிய மக்கள் சக்தியின்   ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த மகிந்த!…

காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 5 நாட்களாக ...

மேலும்..

புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு .

சாவகச்சேரி நிருபர் யா/போக்கட்டி அ.த.க பாடசாலையின் 2021 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் தி.அபராஜிதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக தென்மராட்சிக் கல்வி வலய கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் ...

மேலும்..

சாவகச்சேரி வைத்தியசாலையில் இரு வாரத்திற்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது-வைத்தியர்கள் தகவல்.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரண்டு வாரத்திற்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் இருப்பதால் அதன் பின்னர் வைத்தியசாலையை எப்படி கொண்டு நடத்தப்போகிறோம் என்ற அச்சம் நிலவுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 08/04 சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ...

மேலும்..

சாவகச்சேரியில் தனியார் பஸ் மோதி முதியவர் படுகாயம்

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் ஏ9 வீதியில் 12/04 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஏ9வீதியைக் கடக்க முற்பட்ட முதியவரை முல்லைத்தீவில் இருந்து யாழ் நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியதில் முதியவர் காலில் படுகாயமடைந்திருப்பதாகத் ...

மேலும்..

சுபகிருது வருடம் நாட்டு மக்களுக்கு சுபம் அளிக்க வேண்டும்-அங்கஜன் இராமநாதன்.

பிறக்கின்ற சுபகிருது வருடம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபம் கொடுக்கும் நல் ஆண்டாக அமைய வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்-சிங்கள புதுவருட தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது ...

மேலும்..

அடுத்த தலைமைத்துவம் பற்றி தலைவரின் 62 வது பிறந்தநாளில் கூறவேண்டியது.

தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது ஐம்பது வயதை தாண்டியதும் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் பேரியக்கம் தனது மரணத்துக்கு பின்பு அழிந்துவிட கூடாது என்னும் நோக்கில் அடுத்த தலைமைத்துவமாக ரவுப் ஹக்கீம் அவர்களை வளர்த்தார். ஆனால் இன்றைய தலைவர் 62 வயதை அடைந்தும் இன்னும் அடுத்த ...

மேலும்..

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிநிலைநாட்டுவது குறித்து எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது உரிய விசாரணைகள் மூலம் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் அர்ப்பணிப்புடன் ...

மேலும்..

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம்! – கூட்டமைப்பு

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ...

மேலும்..

பிரதமரும் அரசாங்கமும் பதவிவிலகவேணடும்- விமல்

இலங்கையில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றால் பிரதமரும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என விமல்வீரவன்ச தெரிவித்த்துள்ளார். 113 பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தால் அல்லது வேறு எந்த வழியிலாவது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என அவர்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு என விமல்வீரவன்ச ...

மேலும்..

எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.” “நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.- மனோகணேசன்

கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார். “யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.” “உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ...

மேலும்..

இத்தனை காலமும் எமது மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், சூழ்நிலைகளையும் இன்று பேராடும் சிங்கள மக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்புகின்றோம்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் – இ.கதிர்)

(சுமன்) சிங்கள மக்களைப் பொருத்த மட்டிலே இவ்வருட புத்தாண்டில் ஒரு சிறிய பாதிப்பினையே எதிர்கொண்டு நிற்கின்றார்கள். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்தது முதல் தமிழ் மக்கள் ஒவ்வொரு புதுவருடத்திற்கும் இதைவிடப் பன்மடங்கு மிகப் பெரிய சவால்களையும், சோதனைகளையும் சந்தித்திருக்கின்றார்கள். எனவே எமது மக்கள் ...

மேலும்..

அம்பாறையின் சகல பாகங்களிலும் பெற்றோல், டீசலை பெற நோன்புடன் வெயிலில் காத்திருக்கும் மக்கள்

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக  நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று செல்லும் அவலம் தொடர்ந்தும் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில், அம்பாறை மாவட்ட பல்வேறு பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக ...

மேலும்..

சாய்ந்தமருதில் எரிபொருளைப் பெற கொட்டும் மழையிலும் மக்கள் மிக நீண்ட கியூ வரிசையில்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருதில் எரிபொருளைப் பெறுவதற்கு கொட்டும் மழையிலும் மக்கள் மிக நீண்ட கியூ வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுச் செல்லும் நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கடந்த சில நாட்களாக, வெயில், மழை, இரவு - பகல் எனப் பாராது, நித்திரை இன்றி நள்ளிரவு ...

மேலும்..

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..