April 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நடு வீதியில் பிறந்தது எங்கள் புத்தாண்டு – நுவரெலியாவில் போராட்டம்!

அரச தலைவர் மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று நுவரெலியாவில் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “நடு வீதியில் பிறந்தது எங்கள் புத்தாண்டு” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த ...

மேலும்..

தமிழர்கள் பேரம்பேச வேண்டிய தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள்!!!

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்ப்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று 1881 ஆவது நாளாகவும் ...

மேலும்..

நாமலை பிரதமராக்க முயற்சி???

காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக வைத்து நாமல் ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என லீடர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் உள்ளக தரப்புகள் இதனை தெரிவித்துள்ளன. காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட சிலர் நாமல் ராஜபக்சவை பிரதமராக்கவேண்டும் என தெரிவித்ததை பயன்படுத்துமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடாக ...

மேலும்..

இலங்கை பிரதமர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அச்சுறுத்தும் உரையை ஆற்றினார்!!!!!!

இலங்கைப் பிரதமர் மகிந்த இராஜபக்ஷ, திங்கட்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவிற்கு அரசாங்கமே பொறுப்பாளிஎன்பதை மறுத்ததோடு, தனது சகோதரர் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யுமாறு கோரிபோராடிவரும் உழைக்கும் மக்களுக்கு ஒரு ...

மேலும்..

கிழக்கிலங்கை நிந்தவூர் அட்டப்பளம் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் சுபகிருது வருடப்பிறப்பு சிறப்பு வழிபாடு

கிழக்கிலங்கை நிந்தவூர் அட்டப்பளம் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் சுபகிருது வருடப்பிறப்பினை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் இன்று காலை சிறப்பாக நடந்தேறியது

மேலும்..

சித்திரைப் புத்தாண்டு தினத்திலும் அரசுக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்!!!!!

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (14) நுவரெலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கையை நிறுத்து, ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை திருடி மூடையாக கட்டிச் சென்ற சம்பவம்-மூவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  3 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (13) அதிகாலை வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை ...

மேலும்..

‘ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாகும் இளம் அகதிகள்’: மூளைச் சாவடைந்த தமிழ் அகதி

‘ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாகும் இளம் அகதிகள்’: மூளைச் சாவடைந்த தமிழ் அகதி   ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில் வாழ்ந்து வந்த தினேஷ் சந்தியாப்பிள்ளை எனும் 35 வயது ஈழத்தமிழ் அகதி மூளைச்சாவை அடைந்துள்ளதாக அரசியல் செயல்பாட்டாளரான அரன் மயில்வாகனம் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று நாட்களாக கோமாவில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது 11 வயது மகனை பிரிந்து 10 ஆண்டுகளாகிறது என்றும் இவ்வாறு இளம் உயிர்கள் ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாவதை காண மனம் ரணமடைகிறது என அரன் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு சுமார் 30 ஆயிரம் அகதிகள் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும்..

TRINCO_ வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஐந்து குடும்பங்களுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு….

வறுமைக் கோட்டின் கீழ் வாழும்  ஐந்து குடும்பங்களுக்கு வன்னி ஹோப் நிறுவனத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு ஹஸ்பர்_ வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் ஐந்து ...

மேலும்..

திருகோணமலையில் Re-max Noble Realty உதயம்…….

சாவகச்சேரி நிருபர். உலகின் முன்னணி வீடு,காணி விற்பனை நிறுவனமான Re Max இன் அங்கீகார வணிகமான Re max Noble Realty நிறுவனம் அண்மையில் திருகோணமலையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.நிகழ்வில் விருந்தினராக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும்..

கைதடி குமரநகரில் சித்திரைத் திருவிழா நிகழ்வு….

சித்திரை திருவிழா வைபவம் 14/04/2022 வியாழக்கிழமை பிற்பகல் 6.30 மணிக்கு கைதடி குமரநகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குமரநகர் விளையாட்டுக் கழக உபதலைவர் சி.அனுசியன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் ,சாவகச்சேரி பிரதேசசபையின் உபதவிசாளர் செ.மயூரன்,சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ...

மேலும்..

கிழக்கிலங்கை காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சுபகிருது வருடப்பிறப்பு சிறப்பு வழிபாடு!!

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் சுபகிருது வருடப்பிறப்பினை முன்னிட்டு காலை வேளையில் இடம்பெற்ற விஷேட வழிபாடுகளும் மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் இன்று பெருந்தொகையான பக்தர்களின் முன்னிலையிலும் கண்ணகி தாயாரின் இறையருளுடனும் சுபீட்ஷமாக இடம்பெற்றது ...

மேலும்..