இந்தியா- ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையே பேச்சுவார்த்தை: இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கூட்டு ராணுவ செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இரு நாட்டு கடற்படைகள் அதிகாரிகளுக்கு இடையிலான மூன்று நாள் (ஏப்ரல் 11-13) பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடந்து முடிந்திருக்கிறது. அதே சமயம், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கடற்படையின் தொலைத்தூர ரோந்து விமானமான P8I ஆஸ்திரேலியாவின் P8 விமானத்துடன் இணைந்து ...
மேலும்..