April 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தியா- ஆஸ்திரேலியா கடற்படைகள் இடையே பேச்சுவார்த்தை: இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை 

  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கூட்டு ராணுவ செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக இரு நாட்டு கடற்படைகள் அதிகாரிகளுக்கு இடையிலான மூன்று நாள் (ஏப்ரல் 11-13) பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடந்து முடிந்திருக்கிறது. அதே சமயம், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கடற்படையின் தொலைத்தூர ரோந்து விமானமான P8I ஆஸ்திரேலியாவின் P8 விமானத்துடன் இணைந்து ...

மேலும்..

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு(video/photoes)

பாறுக் ஷிஹான் பொலிஸ் தங்குமிட அறையில்   மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின்  சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பொலிஸார் தங்குமிட அறையில் உறக்கத்திற்காக சென்ற  பொலிஸ் ...

மேலும்..

கிளிநொச்சி இரணைமடு அருள்மிகு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்

Visual  https://we.tl/t-FgjYplDj2l கிளிநொச்சி இரணைமடு அருள்மிகு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சித்திரத்தேர்  பவனி வருகின்ற ஆலயமாக கனகாம்பிகை அம்மன் ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. -- Best Regards, From Arivakam, The Office of Hon.S.Shritharan, Member of Parliament, Jaffna Electoral District, Kilinochchi. Phone : ...

மேலும்..

பெருந்திரளான மக்கள் வடமிழுக்க தேரேறி வலம் வந்தார் ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரப் பெருமான்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகத் திகழும் மட்டக்களப்பு மாநகரில் புளியந்தீவில் அமைந்துள்ள ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்திருவிழாவானது இன்றைய தினம் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 2022.04.07ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலய வருடாந்த உற்சவத்தில் கடந்த ...

மேலும்..

ஆபத்தில் இலங்கை மக்கள்- உலக வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி செயற்படுவதாக தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைத்து இந்நாட்டு மக்களின் ...

மேலும்..

கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக செயற்படவில்லை நாமல் ராஜபக்ச -ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு உரையாற்றி தனது திட்டங்களை தெரிவிக்கவேண்டும…..

மக்கள் அரசாங்கம் குறித்து ஏன் சீற்றத்துடன் உள்ளனர் என்பதை தான் உணர்வதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச இது சீற்றத்திற்கான தருணம் மாத்திரமல்ல தீர்வுகளிற்கான தருணமும் கூட என தெரிவித்துள்ளார். பிரின்டிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் அரசாங்கமும் தங்கள் தி;ட்டங்கள் குறித்து மக்களுடன் அதிக வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்கவேண்டும்,மக்களிற்கு அவற்றை அதிகளவிற்கு தெரியப்படுத்தியிருக்கவேண்டும் என நாமல் ...

மேலும்..

நிபுணர்கள் கோரிக்கை – அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பை பிற்போட்டது எதிர்க்கட்சி!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அவநம்பிக்கை பிரேரணை கையளிப்பு நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டு அவநம்பிக்கை பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி ...

மேலும்..

சற்று முன்னர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார். முதலாம் இணைப்பு   இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் நாளை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். "நாளை ...

மேலும்..

காலி முகத்திடலில் ராபக்ஷக்களின் குரக்கன் சால்வையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குப்பைப் பைகள்!

காலி முகத்திடல் பேராட்டக்களத்தில் குப்பைகள் சேகரித்து வைத்திருக்கும் பைகளுக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் அணியும் குரக்கன் சால்வை அணிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவியில் இருந்து விலக கோரி நடத்தப்படும் இந்த போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே ...

மேலும்..

தற்போதைய சூழலில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது – சித்தார்த்தன்…

அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ...

மேலும்..

மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் மரணம்;புதுவருட தினத்தில் கைதடியில் பரிதாபம்…..

சித்திரை புதுவருட தினத்தன்று கைதடி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுவருட தினத்தன்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற சமயம் குறித்த பெண் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.கைதடி வடக்கு ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்தின் முடிவுகாலம் ஆரம்பம் – ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்த்தன – ஏஎவ்பி

இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்துவிட்டது என சொல்வதற்கு எவரும் துணிந்ததில்லை. நீண்ட கால எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு காரணமாக அரசியல்வாதிகள் தங்கள் வீடுகளும் அலுவலகங்களும் பெருமளவு ...

மேலும்..

மக்கள் புரட்சிக்கான தீர்வு தாமதமாதல் ஆபத்தானது

மக்கள் புரட்சிக்கான தீர்வு தாமதமாதல் ஆபத்தானது. --ஹஸ்பர்_ இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் ஆளும் அரசுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் முகாமிட்டிருக்கும் பொது மக்களின் போராட்டத்திற்கான தீர்வு தாமதமாதல் மிகப்பெரும் ஆபத்தாக மாறலாம் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் ...

மேலும்..