April 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளியானது – பொலிஸ் பேச்சாளர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை ...

மேலும்..

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!!!

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக போலீசார் தெரிவிப்பு

மேலும்..

இலங்கையில் ஒரு நபர் ஒரு மாதம் வாழ ரூ.5972 போதுமானது- அரசு அறிக்கை!!!!

இந்த நாட்டில் ஒருவர் ஏழையாக இல்லாமல் ஒரு மாதம் வாழ்வதற்கு 5972 ரூபா போதுமானது என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களின் அண்மைய அறிக்கை ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று ...

மேலும்..

இராஜகிரிய – பத்தரமுல்ல வீதியில் வாகன நெரிசல்!!!

இராஜகிரிய, பத்தரமுல்ல, பெலவத்தை மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் குழுவொன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும்..

சட்டத்துறையை அவமதித்தார்கள் ! மருதமுனை நால்வருக்கு அழைப்பானை!!!!

சட்டத்துறையை அவமதித்தார்கள் ! மருதமுனை நால்வருக்கு அழைப்பானை ! மாளிகைக்காடு நிருபர் சட்டத்துறைக்கு - முகநூல் ஊடாக பங்கம் விளைவித்த - மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையையும் சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தையும் அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல ...

மேலும்..

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மின்கம்பத்துடன் மோதி விபத்து.

சாவகச்சேரி நிருபர் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த வாகனங்கள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான இருவேறு சம்பவங்கள் தென்மராட்சிப் பகுதியில் 16/04/2022 சனிக்கிழமை இரவு பதிவாகியுள்ளன. கொடிகாமம்-பருத்தித்துறை வீதி ஊடாக பயணித்த வைத்தியர் ஒருவரின் கார் கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரம் காணப்பட்ட மின் கம்பத்துடன் ...

மேலும்..

கள்ள மண் கொள்ளையர்களின் உழவியந்திரத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்;பாலாவியில் சம்பவம்….

சாவகச்சேரி நிருபர் *கள்ள மண் கொள்ளையர்களின் அடாவடியால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை-பொதுமக்கள் அச்சம். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி தெற்கு ஜே/325 கிராம அலுவலர் பிரிவில் 18/04 திங்கட்கிழமை காலை கள்ள மண் ஏற்றிச் சென்ற உழவியந்திரம் மோதி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வேலி ...

மேலும்..

துவிச்சக்கரவண்டியில் சென்றவர் வீதியில் மயங்கி விழுந்து மரணம்……

சாவகச்சேரி நூணாவில் பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று 18/04 திங்கட்கிழமை பிற்பகல் நூணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி டச் வீதிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதான ...

மேலும்..