April 28, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசிலிருந்து திமிங்கிலங்கள் வெளியேறும் நேரத்தில் பேத்தை போன்று முஷாரப் ஒட்டிக்கொண்டிருக்கிறார் : சரியான நேரத்தில் தக்க பாடம் கற்பிக்கப்படும் – ம.கா. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு !

அமைச்சர் பதவி கிடைத்தால் அந்த பிரதேச மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு அந்த தினம் துக்க தினமாக இருக்கிறது. அரசியல் சூறாவளியில் பெரிய பெரிய அரசியல் திமிங்கிலங்கள் மொட்டு கடலிலிருந்து வெளியிறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் எங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். ...

மேலும்..

.கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள் உரிய நேரத்தில் வைத்திய சேவைகளை பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்..

நகர்ப்புறங்களில் வாழுகின்ற மக்கள் பெருமளவில் வைத்திய சேவைகளை மிக இலகுவாகப் பெற்றுவருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள் உரிய நேரத்தில் வைத்திய சேவைகளை பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் (PSDG) 15 மில்லியன் நிதியொதிக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சீனக்குடா ஆரம்ப பராமரிப்பு வைத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கும் நிகழ்வு (26) திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜீ.எம்.கோஸ்த்தா தலைமையில் இடம்பெற்றது.     இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த ...

மேலும்..

அழிந்துவரும் விவசாயத்தை உயிர்ப்பிக்க கோரி சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய முன்றலில் கவனயீர்ப்பு பேரணி !!

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும், ஆதாரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று(வியாழக்கிழமை) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து ...

மேலும்..

மர்ஹூம் வை.எம்.ஹனிபாவின் பெயரை வீதிக்கு சூட்டத் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, தனியான நகர சபைக்கான போராட்டம் உட்பட ஊர் நலன்சார் விடயங்களில் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்த மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் பெயரை சாய்ந்தமருதிலுள்ள வீதியொன்றுக்கு சூட்ட கல்முனை மாநகர சபை ...

மேலும்..

வித்தியாரம்ப விழாவில் பெற்றோர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும்

பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இம்முறை புதிதாக அனுமதி பெற்றுள்ள தரம் 1 மாணவர்களின் பெற்றோர்  வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என ...

மேலும்..

நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்களுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.  –

செய்தி ஆசிரியர் / இயக்குனர்  ஐயா  2022.04.27 நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அது தொடர்பான சேவைப் பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பு புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி ...

மேலும்..

அழிந்துவரும் விவசாயத்தை உயிர்ப்பிக்க கோரி சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய முன்றலில் கவனயீர்ப்பு பேரணி !!

(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும், ஆதாரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ...

மேலும்..

விபத்து தீவிர சிகிட்சைப் பிரிவு கட்டட திறப்பு விழா.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் 25/04 திங்கட்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சி திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து சமய முறைப்படி படம் வைத்து,பால் காய்ச்சி இரண்டு மாடிகள் கொண்ட தீவிர சிகிட்சைப் பிரிவுக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் சாவகச்சேரி ...

மேலும்..