அரசிலிருந்து திமிங்கிலங்கள் வெளியேறும் நேரத்தில் பேத்தை போன்று முஷாரப் ஒட்டிக்கொண்டிருக்கிறார் : சரியான நேரத்தில் தக்க பாடம் கற்பிக்கப்படும் – ம.கா. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு !
அமைச்சர் பதவி கிடைத்தால் அந்த பிரதேச மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு அந்த தினம் துக்க தினமாக இருக்கிறது. அரசியல் சூறாவளியில் பெரிய பெரிய அரசியல் திமிங்கிலங்கள் மொட்டு கடலிலிருந்து வெளியிறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் எங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். ...
மேலும்..