ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பேஸ்புக் மூலம் பல வெளிநாட்டினரை ஏமாற்றிய மோசடி கும்பல்
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல வெளிநாட்டினரை ஏமாற்றிய மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 7 ஆண்கள், மற்றும் 2 பெண்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மார்ச் 2020ம் ஆண்டு முதல் மலேசியாவில் செயல்பட்டு வந்த இந்த மோசடி கும்பல், ...
மேலும்..