May 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை நாமே ஆரம்பித்து வைத்தோம் – இரா.சாணக்கியன்!

  தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த்தேசியக் கூட்டு மேதினம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணம் தழுவிய, தமிழ்த்தேசியக் கூட்டு மேதினம், கிளிநொச்சி மாவட்டத்தின் 18 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைவில் இன்று (2022.05.01) கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து மாபெரும் பேரணியாக ஆரம்பித்து, கிளிநொச்சி பசுமைப்பூங்காவை வந்தடைந்ததும், அங்கு மேதின எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்களின் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் 30.04.2022 நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கேற்ப, எட்டு ஆர்.பி.ஜி குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மார்பு சிகிச்சை நிலையம் புதிதாக திறந்து வைப்பு !!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்துவரும் காச நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சை நிலையம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் றிபாஸ் வழிகாட்டலுக்கு ...

மேலும்..

அல்- அமானா நற்பணி மன்றத்தினால் சிறுநீரக மற்றும் இருதய சத்திர சிகிச்சை செய்ய பெருந்தொகையான  உதவித்தொகை வழங்கி வைப்பு !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும், இப்தார் வைபகமும் அமானா நற்பணி மன்றத் தலைவர் ஏ.எல். பரீட் ...

மேலும்..

கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் பெருநாள் வாழ்த்து

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறப் பிரார்த்திப்போம்; -கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் (அஸ்லம் எஸ்.மௌலானா) வரலாற்றில் என்றுமில்லாதவாறு எமது நாடு எதிர்நோக்கியிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற இப்புனிதத் திருநாளில் பிரார்த்திப்போம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள ...

மேலும்..

றவூப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்.!

நூருல் ஹுதா உமர் சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை, பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் ...

மேலும்..

உதிரம் சிந்தும் தொழிலாளர் கைகளே பொருளாதார மீட்சிக்கு கை கொடுக்கும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர் உதிரம் சிந்தும் தொழிலாளர் கைகளே நாட்டின் பொருளாதார மீட்சிக்கு கைகொடுக்கும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்; அநீதிகளுக்கும்-அடக்குமுறைகளுக்கெதிராகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் புரட்சியின் விளைவே ...

மேலும்..