May 3, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!!!!

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்புப் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு துரிதமாக உதவி வழங்க வேண்டிய தேவையை அரசாங்கம் ...

மேலும்..

இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்குமதி!!!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு தற்சமயம் போதியளவு நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான அன்ட்ரூ நவமணி ...

மேலும்..

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் கைது!!!!!!!!

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நேற்று (02) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்து, அல்லைப்பிட்டி கடற்பகுதி ஊடாக இந்திய செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் கைது ...

மேலும்..

நெருக்கடிக்கு மத்தியில் பிரதமரால் வௌியிடப்பட்ட இணையத்தளம்!!!!

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து இணையத்தில் வெளியிடப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் பிரசாரம் செய்வதும், சுற்றுலாப் ...

மேலும்..

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (03-05-2022) தெரியுமா? இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 648,997.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,900.00 24 கரட் 8 கிராம் ( 1 ...

மேலும்..

நுணாவிலில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர் மாய்ப்பு!!!!!!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் மத்திப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் 02/05 திங்கட்கிழமை காலை தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். நுணாவில் மத்தி சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 21வயதான கஜீபன் என்ற இளைஞனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இளைஞனது சடலம் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மரணம் தொடர்பான மேலதிக ...

மேலும்..

ஏழு வருடங்களின் பின்னர் நிம்மதியாக நோன்பு நோற்கவும், நல்லமல்கள் செய்யவும் வாய்ப்புக்கிடைத்தது : அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் எஸ்.எம் சபீஸ்

நூருல் ஹுதா உமர் பள்ளிவாசல் சூழலோடு பழகாத வாலிபர்கள், சிறுவர்கள் மற்றும் எவரும் சமூகத்தில் சிறந்த பிரஜையாக முடியாதென அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார். பள்ளிவாசலில் இன்று (03) நோன்பு பெருநாள் சம்பிரதாய  உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; ரமழானில் நோன்பு நோற்று, நல்லமல்கள் புரிந்த ஜமாஅத்தினர் அனைவருக்கும் ...

மேலும்..

தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்……

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் ...

மேலும்..

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமனம்!

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தக் குழுவில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர். வாழ்க்கைச் செலவை ஸ்திரமாக வைத்திருப்பதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறை தீர்வுகளை உருவாக்கும் பொறுப்பு இந்தக் குழுவிடம் ...

மேலும்..

எதிர்வரும் 6ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்!

மே 6 ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுகாதார பணியாளர்கள் தவிர அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர். அனைத்து அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகள் நடத்தப்படும் என்றும், பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை ...

மேலும்..

சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வானது  இன்று (03) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது  சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் ...

மேலும்..

2009ல் தலையில் தூக்கி வைத்து பாற்சோறு கொடுத்து கொண்டாடியவர்களே இன்று போராட்டம் நடத்தி தூற்றும் நிலை… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம்)

சுமன்) 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, ...

மேலும்..

மீசாலையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு.

சாவகச்சேரி நிருபர் பாடசாலை அதிபர் ஒருவர் 02/05 திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மீசாலை கிழக்கில் உள்ள அவரது வீட்டு காணிக்குள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பூநகரிப் பகுதியைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் அதிபரான 48வயதான து.அருந்தசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ...

மேலும்..

எம்.பிக்கள் மற்றும் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்து செய்தி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், எல்லோரும் நிம்மதியாக வாழவும் இந்த புனித தினத்தில் பிராத்திப்போம் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி ! மாளிகைக்காடு நிருபர். பாவங்கள், தீயன விலக்கி நல்லமல்களினால் நாம் இறைவனுடன் தொடர்புபட்ட ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான புனித ரமழானை ...

மேலும்..

சாய்ந்தமருதில் இரவில் துர்நாற்றம் வீச காரணமென்ன?  களவிஜத்தில் கண்டுகொண்ட உண்மைகளும், வெளிவர தயங்கும் எதார்த்தங்களும் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச வாசிகள் இந்த தூர்நாற்றம் ...

மேலும்..

மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் மகிழ்ச்சியாக அதிகாலையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை !

நூருல் ஹுதா உமர் தியாகத்தை போதிக்கும் புனித நோன்புப்பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் இன்று கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா ...

மேலும்..