அம்பலமாகிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடகம்!!
பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தி விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இன்று வெளியிட்டுட்ட பதிவிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டதாவது, “பிரதி சபாநாயகர் பதவிக்கு ...
மேலும்..