May 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறப்பு ! சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன

அலரிமாளிகையின் பக்க கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டுள்ளதுடன் பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மீண்டும் அலரிமாளிகையில் வீசப்பட்டுள்ளன. மாளிகைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளன.

மேலும்..

இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்…

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், ...

மேலும்..

அமரகீர்த்தி அத்துக்கோரள எம்.பி.சுட்டுத் தற்கொலை!!1

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கியால் சுட்டு் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

மேலும்..

பிரதமர் மட்டுமல்ல, அரசாங்கமும் பதவி விலக வேண்டும் -ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். கோத்தா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிரதமர் மட்டுமன்றி அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!!1

காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் சுமார் 140 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு ...

மேலும்..

அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா!!!

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியை அடுத்து அமைச்சரவையின் அதிகாரங்கள் இழக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வாகனம் மீது தாக்குதல்!!!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்பு படைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த மகிந்தவின் ஆதரவாளரொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் ...

மேலும்..

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்எலிய, ஹாபிட்டிகம பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகத்த்தின் விநாயகர் வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதி நிகழ்வு

முழங்காவில் விநாயகர் விளையாட்டு கழகத்த்தின் விநாயகர் வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதி நிகழ்வு 08.05.2022 அன்று நடைபெற்றது

மேலும்..

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது!

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சி தலைவர்கள் இதன் போது கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை, இன்றைய ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிற்கு கொண்டு சென்ற புலிகளின் பணம் கேபியின் கப்பல்களை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்

பிரதமர் மகிந்த ராஜ பஷச குடும்ப கள்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கங்கள் மற்றும் டொலர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கே.பியிடம் இருந்து மீட்கப்பட கப்பல்களை மீட்டு நாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என ...

மேலும்..

பிரான்சில் இருந்து யாழ். திரும்பியவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில், நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். . யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்தார். இவர் தற்போது பிரான்ஸில் வசித்துவருகின்றார் எனவும், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது, நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த ...

மேலும்..