May 10, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரத்மலான விமான நிலையம் சுற்றிவளைப்பு! தப்பிக்க போகும் முக்கியஸ்தர்கள்

கொழும்பு - ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரினதும் வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என தெரிவிக்கப்பட்டும் நிலையில், ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் ...

மேலும்..

2.30 மணியளவில் நாட்டை விட்டு வெளியேறும் மஹிந்த குடும்பம்? பரபரப்பாகும் திருகோணமலை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, திருகோணமலையில் உள்ள ...

மேலும்..

பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!!

பொலிஸ்மாஅதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவாட்சியை உறுதிப்படுத்த முடியாமற்போனமை தொடர்பில் அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும்..

அலரிமாளிகைக்கு பின்னால் அழிக்கப்பட்ட ஜீப்பில் கண்டெடுக்கப்பட்ட வாகன எண்களின் விபரப் பட்டியல்

அலரிமாளிகைக்குப் பின்னால் முற்றாக அழிக்கப்பட்ட ஜீப்பில் வாகன எண்களின் பட்டியலை எதிர்ப்பாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 13 வாகனங்களின் எண்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களும் அடங்கும். இந்தப் பட்டியலில் பல பேருந்து எண்களும் அடங்குகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலரிமாளிகையை ...

மேலும்..

மட்டக்களப்பில் காலிமுகத்திடல் தாக்குதலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காலிமுக திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பு ஊறணி சந்தியில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழ மாணவர்கள் ஊறணி சந்தியில் இன்று இரவு 7 மணிக்கு ஓன்றினைந்து காலிமுக திடலில் இடம்பெற்ற ...

மேலும்..

இளம் பொலிஸ் அதிகாரி உட்பட 08 பேர் நேற்றைய மோதல்களில் பலி ; 216 பேருக்கு காயம்

-சி.எல்.சிசில்- நாடளாவிய ரீதியில் நேற்று (09) இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 08 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குகிறார். கண்ணீர் புகைக் குண்டு வெடித்ததில் 28 வயது உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக ...

மேலும்..